சுமார் 45 வருடங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் தமிழ் இளைஞர் பேரவை போன்ற அமைப்புக்கள் ‘முளை’ விடத் தொடங்கிய காலம். அப்போது தமிழர் பிரதேசங்களில் ஐக்கிய தேசியக் கட்சி. ஶ்ரீ லங்கா ச... Read more
ஜெகதீஸ்வரன் டிஷாந்த் முல்லைத்தீவு மாவட்டத்தின் விசுவமடு தேராவில் மாவீரர் துயிலும் இல்லத்தினுடைய சிரமதான பணிகள் இன்று காலை ஆரம்பிக்கப்பட்டுள்ளது 2022 ஆம் ஆண்டுக்கான மாவீரர் நாள் நினைவேந்தல் ந... Read more
(மன்னார் நிருபர்) மன்னாரில் அதிகரித்து வரும் சிறுவர் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை எவ்வாறு கட்டுப்படுத்துவது மற்றும் கையாள்வது தொடர்பான கருத்தமர்வு இன்று வெள்ளிக்கிழமை (28) காலை 10 மணியளவில்... Read more
(28-10-2022) கிராமிய பொருளாதார அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் மேட்டுநில பயிர் செய்கைக்கான தானியங்கள் வழங்கும் நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை (28) காலை 10 மணியளவில் நானாட்டான் பிரதேச செயலகத்தில் இ... Read more
(28-10-2022) இவ்வருடம் (2022) ஆம் ஆண்டு நடைபெற உள்ள பாடசாலைகளுக்கு இடையிலான தேசிய விளையாட்டு விழாவில் கலந்து கொள்ள உள்ள மன்னார் மற்றும் மடு கல்வி வலயங்களை சேர்ந்த மாணவர்களுக்கான மெய்வல்லுனர்... Read more
யாழ்ப்பாணம் – அச்சுவேலி பகுதியில் உள்ள கடையில் இருந்து வாங்கிய பாணுக்குள் மூன்று குண்டூசிகள் மீட்கப்பட்டுள்ளன. அச்சுவேலி பகுதியில் உள்ள கடை ஒன்றில் நேற்று(27), குடும்பஸ்தர் ஒருவர் றோஸ்... Read more
– 89 வது நாள் ஆர்ப்பாட்டம் செங்கலடி களுவன்கேணி யில் முன்னெடுப்பு! (28-10-2022) “வடக்கு- கிழக்கு மக்களுக்கு கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வு வேண்டும்” எனும் தொனிப் ப... Read more
(29-10-2022) இலங்கை கடற்பரப்பிற்குள் சட்டவிரோதமான முறையில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 7 தமிழக மீனவர்களையும் எதிர்வரும் 09ஆம் திகதி வரையில் விளக்கமறியலில்... Read more
இலங்கையில் இருந்து இந்தியாவுக்குள் ஊடுருவலை தொடங்கிய சீனா..தமிழக கடலோர பகுதிகள் முழு உஷார் நிலையில்!
இலங்கையில் இருந்து இந்தியாவுக்குள் ஊடுருவுவது, இலங்கையின் வடபகுதியில் இருந்து தமிழக கடலோர பகுதிகளை நவீன சாதனங்கள் மூலம் கண்காணிப்பது என சீனாவின் ஆதிக்கமும் அத்துமீறலும் அதிகரித்துள்ள நிலையில... Read more
“தொல்பொருள் திணைக்களத்தை ஒரு சில பௌத்த பிக்குகள் தான் வழி நடத்துகின்றனர்” என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இ.சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார். வவுனியாவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந... Read more

















