(மன்னார் நிருபர்) (30-10-2022) வடக்கு- கிழக்கு மக்களுக்கு கெளரவமான அரசியல் தீர்வை கோரும் பயணத்தில் 91 வது நாள் கவனயீர்ப்பு நிகழ்வு இன்று (30) காலை 10 மணியளவில் திருகோணமலை மாவட்டத்தின் தம்பலக... Read more
(மன்னார் நிருபர்) (01-11-2022) மன்னார் மாவட்டத்தின் மூத்த சட்டத்தரணியும்,சமூக சேவையாளருமான அமரத்துவம் அடைந்த சட்டத்தரணி அமரர் அம்புரோஸ் சைமன் ஜோண் தாசன் என்பவரின் பெயரில் மன்னாரில் இன்று (1)... Read more
(மன்னார் நிருபர்) (01-11-2022) ‘மரம் நாட்டுவோம் எதிர்கால சந்ததியைப் பாதுகாப்போம்’ எனும் தொனிப் பொருளில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இ.சாள்ஸ் நிர்மலநாதனின் எண்ணக்கருவில் வன... Read more
ஜெகதீ்ஸ்வரன் பிரஷாந்த் முல்லைத்தீவு மாவட்ட செயலக நடப்பாண்டின் நான்காம் காலாண்டுக்கான கணக்காய்வு முகாமைத்துவ குழுக் கூட்டம் இன்று(01) மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் காலை 10.... Read more
றிஸாட் பதியுதீன் தெரிவிப்பு. (மன்னார் நிருபர்) (01-11-2022) இஸ்லாம் பாடப் புத்தகங்கள் அனைத்து பாடசாலைகளுக்கும் தற்காலிகமாக வழங்குமாறும், எதிர்காலத்தில் பாடப் புத்தகத்தில் மேற்கொள்ளப்படுகின்ற... Read more
எமது யாழ் செய்தியாளர் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் படையினரின் பிடியில் இருக்கும் 3 ஆயிரத்து 427 ஏக்கர் நிலத்தில் இருந்து எந்தவொரு பகுதியும் மிஞ்சாதோ என்ற அச்சம் காரணமாக மக்கள் வீதியில் இறங்கிப்... Read more
(எமது யாழ் செய்தியாளர்) இலங்கையில் போர் முடிந்து 13 ஆண்டுகள் ஆனாலும், போரின் இறுதி கட்டத்தில் இராணுவத்திடம் கையளிக்கப்பட்ட, சரணடைந்த அல்லது வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் நிலை குறித்த கவ... Read more
சுமந்திரனின் தன்னிச்சையான முடிவு இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு பாதிப்பு – ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா சுமந்திரனின் தன்னிச்சையான முடிவுகள் தான் இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு பாதிப்பு... Read more
ஜெகப்பிரஷாந்த் முல்லைத்தீவு மாவட்டத்தில் நேற்று 30.10.22 இரவு தொடக்கம் இன்று பகல் வரை பல இடங்களில் மழைபெய்து வருகின்றது இதனால் மக்களின் இயல்பு வாழ்வு பாதிக்கப்பட்டுள்ளதுடன் மக்களின் வீடுகள்... Read more
– பொ. ஐங்கரநேசன் தெரிவிப்பு வருடத்தில் எத்தனையோ நாட்களில் நாம் பொங்கி அமுதுண்டாலும் இயற்கையைப் போற்றி வழிபடுகின்ற தைப்பொங்கலே தமிழர்களின் தேசியப்பொங்கல் திருநாளாகக் கொண்டாடப்படுகின்றது... Read more

















