வவுனியாவில் rன்றிரவு (நவ.05) இடம்பெற்ற பஸ் விபத்தில் உயிரிழந்த யுவதி நாவலப்பிட்டிய பகுதியைச் சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது. யாழ். பல்கலைக்கழகத்தின் சித்த மருத்துவ பீடத்தில் கல்வி பயின்ற, 23... Read more
*-நக்கீரன்* கோலாலம்பூர், நவ.05: ஓர் ஊடக நடுவம் என்னும் நிலையைக் கடந்து மலேசிய இந்திய சமுதாயத்தின் நாடித் துடிப்பை பிரதிபலிக்கும் அளவுக்கு செயல்படும் மின்னல் பண்பலை வானொலி நிலையத்தின் அறிவிப்... Read more
ரணிலுக்கு சஜித் சாட்டையடி !!! (5-11-2022) இலங்கையில் மக்கள் விரும்பிய மாற்றம் இன்னும் ஏற்படவில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். ‘நாட்டில் மக்கள் விரும்பிய மா... Read more
(5-11-2022) யாழில் இருந்து கொழும்பு சென்ற சொகுசு பஸ் வவுனியா நொச்சிமோட்டை பாலத்திற்கு அருகில் விபத்துக்குள்ளானதில் சாரதி உட்பட மூவர் பலியாகியுள்ளனர். இன்று சனிக்கிழமை (05) அதிகாலை 12.15 மணிய... Read more
மன்னார் முருங்கன் மத்திய கல்லூரியில் கார்த்திகை மாத மர நடுகை மன்னார் நிருபர் (4-11-2022) ‘மரம் நாட்டுவோம் எதிர்கால சந்ததியைப் பாதுகாப்போம்’ எனும் தொனிப் பொருளில் வன்னி மாவட்ட பார... Read more
(11-04-2022) வவுனியா வடக்கு, நெடுங்கேணி பகுதியில் கை குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் இன்று (04) தெரிவித்துள்ளனர். வவுனியா வடக்கு, நெடுங்கேணி, ஒலுமடு பகுதியில் வீதியோரமாக உள்ள காட்டு... Read more
ரவீந்திரநாதன் லஜிதரன் சுயாதீன ஊடகவியலாளர் முல்லைத்தீவு மாவட்டத்தின் வன்னிவிளாங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தினுடைய சிரமதான பணிகள் இன்று பணிக் குழுவினரால் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது முல்லை... Read more
(மன்னார் நிருபர்) (3-11-2022) அனர்த்த முன்னெச்சரிக்கை மற்றும் அனர்த்த குறைப்பு தொடர்பாக ஊடகவியலாளர்களுக்கு விசேட கருத்தமர்வு மன்னார் மாவட்டச் செயலகம் மற்றும் மன்னார் மாவட்ட அனர்த்த ஒருங்கிணை... Read more
சிவா பரமேஸ்வரன் மூத்த பன்னாட்டுச் செய்தியாளர் லண்டன் சில சம்பவங்கள் ஒரே சமயத்தில் சந்தோஷத்தையும் சங்கடத்தையும் ஏற்படுத்தும். நாம் நிகழ்வின் எப்பக்கம் நின்று பார்க்கிறோம் என்பதைப் பொறுத்து அத... Read more
வடக்கு, கிழக்கு என்ற பிரிவினை இன்றி தமிழர் தேசத்துக்காக, தமிழர்களுடைய பிரச்சனைகளுக்காக ஒன்றாக இணைந்து செயற்பட வேண்டும் என அண்மையில் யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தில் இடம்பெற்ற சந்திப்பு ஒன்றில் த... Read more

















