மாந்தை மேற்கு வேட்டையாமுறிப்பு கிராமத்தில் அமைந்துள்ள ‘கள்’ விற்பனை நிலையத்தை இடமாற்ற கோரி போராட்டம்
(மன்னார் நிருபர்) (11-06-2023) மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வேட்டையா முறிப்பு கிராமத்தில் அமைந்துள்ள ‘கள்’ விற்பனை நிலையத்தை இடமாற்ற கோரி மக்கள் இன்றைய... Read more
மன்னார் நிருபர் (11-06-2023) மன்னார் நானாட்டான் முச்சக்கர வண்டி சங்க உறுப்பினர் நானாட்டான் பிரதேச வைத்தியசாலையில் சிரமாதானம் மூலம் துப்பரவுப் பணியில் ஈடுபட்டதுடன் சுற்றுமதில்களுக்கு வர்ணம் ப... Read more
நடராசா லோகதயாளன் இலங்கை அரசுடன் இனி பேச்சுவார்த்தைகள் இல்லை என்று நாட்டின் மிக மூத்த தமிழ் தலைவரான இரா சம்பந்தர் அறிவித்துள்ளார். ”இனஅழிப்பிற்கு நீதியான விசாரணை இல்லை, பேச்சுக்களில் தீர்வில்... Read more
(கனடா உதயனின் சிறப்பு ஆய்வுக் கட்டுரை) யாழ்பாணத்திலிருந்து நடராசா லோகதயாளன் மன்னராட்சி காலத்தில் எழுதிக்கொடுப்பதை போல அண்மைய ஆட்சியாளர்கள் இலங்கையை சீனாவிற்கு எழுதிக்கொடுத்து விட்டார்களோ அல... Read more
முல்லைத்தீவு , மல்லாவி வடகாடு காட்டு பகுதி ஒன்றிலிருந்து இன்று காலை சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது நேற்றைய தினம் வயலுக்கு சென்ற குறித்த நபரை காணவில்லை என உறவினர்கள் தேடிய போதே சடலமாக அடையாளம்... Read more
நோய்கள் பரவலாம் என்ற அச்சத்தை வெளியிட்டுள்ள கனடிய மற்றும் அமெரிக்க சுகாதார அமைப்புக்கள் கனடா அல்பேர்ட்டா மாகாணத்தில் கடந்த சில மாதங்களாகத் தொடரும் காட்டுத் தீயின் மோசமான பரவலால் கனடா அமெரிக்... Read more
மார்க்கம் நகரில் இயங்கும் Seniors’ Wellness Club மூத்தோர் அமைப்பு நடத்திய அன்னையர் தின மற்றும் தந்தையர் தினக் கொண்டாட்டம் மார்க்கம் நகரில் இயங்கிவரும் Seniors’ Wellness Club மூத்... Read more
(கனடா உதயனிற்கன பிரத்தியேகத் தொடர்-பகுதி 18) கொழும்பிலிருந்து கலாநிதி முருகேசு கணேசமூர்த்தி மேகி maggi இந்தப் பெயரைக் கேட்டவுடன் உங்கள் நினைவுக்கு வருவதென்ன? உம்பா உம்பா உம்பா என்று படு கவர்... Read more
வவுனியாவில் வைத்தியர் ஒருவரை சுட்டுப்படுகொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய நபர் ஒருவருக்கு வவுனியா மேல் நீதிமன்றம் மரண தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது. வவுனியாவில் கடந்த 2009 ஆம் ஆண்டு 4 ஆம... Read more
கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் வழங்கிய விருதினைப் பெற்றுக் கொண்ட எழுத்தாளர் சிவசங்கரியின் உருக்கமான உரை “உலகத் தமிழ் படைப்பாளிகளின் கனவாகவும் எதிர்பார்ப்பாகவும் திகழும் தமிழ் இலக்கியத் த... Read more











