பிரதமர் பாதுகாப்பு பிரிவைச் சேர்ந்த ஒருவருக்கும் கொரோனா வைரஸ் தொற்றியிருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த பிரிவைச் சேர்ந்த பொலிஸ் சார்ஜன்ட் ஒருவருக்கே கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்... Read more
எமது மக்களின் வாழ்வியலில் பனை வளம் மிக முக்கியமான இடத்தினை வகிக்கின்றது. அவ் வகையில் பனை வளத்தினைக் காக்கும் அதேவேளை மீள் உருவாக்கம் செய்யம் பொறுப்பினை எல்லோரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என வலி... Read more
கொரோனா நெருக்கடி நிலையை அடுத்து ஹற்றன் நகரில் அனைத்து கடைகளையும் மூட அறிவுறுத்தப்பட்டதையடுத்து கடைகள் மூடப்பட்டுள்ளன. ஹற்றன்-டிக்கோயா நகர சபைக்கு உட்பட்ட ஹற்றன் பிரதான நகரத்தில் மீன் கடை ஒன்... Read more
இதேவேளை, களுத்துறை- மீகஹதென்ன பொலிஸ் பிரிவிற்குட்பட்ட 5 கிரா களுத்துறை மாவட்டத்தில் பேருவளை, பயாகல, அளுத்கமவுக்கான ஊடரங்கு நாளை (திங்கட்கிழமை) காலை 5 மணிக்கு தளர்த்தப்படும் என அறிவிக்கப்பட்ட... Read more
வௌ்ளவத்த மற்றும் பம்பலபிட்டிய பகுதிகளில் ஊரடங்கு சட்டம் பிறப்பிப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் குறுஞ்செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லை என பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிப... Read more
வாழைச்சேனை பொலிஸ் அதிகாரப்பிரிவு தனிமைப்படுத்தல் பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரால் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். கொவிட் 19 தொற்று பரவலை தடுக்கும் வகையில் கு... Read more
திவுலப்பிட்டிய மற்றும் பேலியகொட கொவிட் 19 கொத்தணியில் பதிவான மொத்த தொற்றுக்குள்ளானோரிள் எண்ணிக்கை 3883 ஆக அதிகரித்துள்ளது. இதுவரையில் கொவிட் 19 தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 3682 நேற்றைய தி... Read more
கொவிட் 19 தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதுதொடர்பாக அரசாங்க தகவல் திணைக்களம் வெளயிட்டுள்ள ஊடக அறிக்கை பின்வருமாறு: இன்று ( 24)அதிகாலையில் குளியாப்பிட்டி வைத்தியசாலைய... Read more
கொரோனா வைரஸ் பரவியுள்ள ஐந்து மாவட்டங்களின் எல்லைகள் தொடர்பில் அரசாங்கம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டாளர் வைத்தியர் ஹரித அலுத்கே தெரிவித்துள்ளார... Read more
தியத்தலாவை ஆயுர்வேத மருத்துவமனைக்கு அருகிலுள்ள மீன் சந்தையில் பணிபுரியும் இரண்டு பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதற்கமைய அவர்... Read more