கிழககு மாகாணத்தில் திருகோணமலை மாவட்டத்தில் ஈச்சிலம்பற்று வைத்தியசாலை மட்டக்களப்பு மாவட்டத்தில் கரடியனாறு வைத்தியசாலை கல்முனைப்பிராந்தியத்தில் பாலமுனை வைத்தியசாலை மற்றும் அம்பாறையில் பதியத்தல... Read more
மேலும் சில பகுதிகளில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுலில் கொழும்பின் மேலும் சில பகுதிகளுக்கு உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தல் ஊடரங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. அதற்கமைய மாளிகாவ... Read more
திருமலையில் 06 மட்டுவில் 11 கல்முனையில் 09 அம்பாறையில் 1 கிழக்கு மாகாண சுகாதாரப் பணிப்பாளர் லதாகரன் தகவல். கிழக்கு மாகாணத்தில் ஒரேநாளில் 27பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளனர். பேலியகொட சம்ப... Read more
வவுனியா நெடுங்கேணியில் வீதி அபிவிருத்தி பணிகளில் ஈடுபட்டுவந்த மேலும் 7 பேருக்கு கொரனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வீதி அபிவிருத்திப்பணியில் ஈடுபடும் ஊழியர்களில் முதல் தடவையாக கொரனா பரிசோ... Read more
யாழ்ப்பாணத்தில், பல்வேறு நகை கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடைய நால்வர் யாழ். மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினால் கைது செய்யப்பட்டுள்ளனர் கொடிகாமம், சாவகச்சேரி, கோப்பாய் மற்றும் அச்சுவேலி ஆகிய இடங... Read more
யாழ். போதனா வைத்தியசாலையின் மருத்துவ கிளினிக் புதிய இடத்தில் இயங்கும் என யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார். இதன்படி, யாழ்ப்பாணம், விக்டோரியா வீதியில் அமை... Read more
இலங்கையில் 15 வது கொரோனா வைரஸ் தொடர்பான மரணம் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. சமீபத்திய பாதிக்கப்பட்டவர் குளியாப்பிட்டியைச் சேர்ந்த 56 வயதான இதய நோயாளி என அடையாளம் காணப்பட்டு... Read more
தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுலிலுள்ள இடங்களில் அத்தியாவசிய சேவை நிறுவனங்களைச் சேர்ந்த ஊழியர்கள் பயணங்களை மேற்கொள்வதில் தடையில்லை என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதி பொலிஸ் மா அதிபரும... Read more
காலி மீன் சந்தையுடன் தொடர்புடைய நோயாளர்கள் 05 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். நேற்று முன்தினம் வியாழக்கிழமை மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின் போதே குறித்த நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந... Read more
நேற்று வெள்ளிக்கிழமை காலை 06 மணியளவில் கொஸ்கம வைத்தியசாலையில் இருந்து தப்பியோடிய கொரோனா நோயாளர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நோயாளர் பொரல்ல – சகஸ்புர தொடர்மாடி வீட்டுத்... Read more