பலபிட்டிய கடுவில பிரதேசத்தில் இடம்பெற்ற மரண சடங்கில் கலந்துகொண்ட 15 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கொழும்பு கப்பல்துறையில் முன்னர் அடையாளம் காணப்பட்ட தொற்றா... Read more
இலங்கையில் நேற்றையதினம் வெள்ளிக்கிழமை மேலும் 609 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதற்கமைய பேலியகொடை மீன் சந்தையை சேர்ந்த 496 பேருக்கும் காலி மீன்பிடி துறைமுகத்தை சேர்ந்த 25 பேருக்கும்... Read more
கொரோனா தொற்று அச்சுறுத்தல் காரணமாக அட்டன் நகரில் இயங்கி வந்து ஐந்து மீன் கடைகள் அட்டன் டிக்கோயா நகரசபையின் தலைவரின் அறிவுறுத்தல்களுக்கமைய 23.10.2020 அன்று முதல் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டு... Read more
தற்போதைய அரசாங்கம் நாடு மற்றும் நாட்டு மக்கள் தொடர்பில் பொறுப்பற்ற வகையில் செயற்படுவதால் நாட்டின் நாட்டு மக்களின் பாதுகாப்பு மற்றும் எதிர்காலத்தை கருத்திற் கொண்டு தேசிய அமைப்பொன்றை உருவாக்க... Read more
துப்பாக்கி பிரயோகத்தில் உயிரிழந்த சமரசிங்க ஆராச்சிகே மதூஷ் லக்சித எனும் மாகந்துர மதூஷின் மரணம் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்று செய்யப்பட்டுள்ளது. சிறைக்கைதிகளின் உரிமை... Read more
எவ்வாறான விதத்தில் ஆராய்ந்து பார்த்தாலும் கொரோனா ஒழிப்பில் ஏனைய உலக நாடுகளை விட இலங்கை முன்னிலையில் இருப்பதாக சுகாதார அமைச்சர் பவித்ராதேவி வன்னியாராச்சி தெரிவித்துள்ளார். கொரோனா தொடர்பில் இன... Read more
இரத்தினபுரி பொதுச் சந்தையில் மீன் விற்பனை நிலையத்தின் உரிமையாளருக்கு கொவிட் 19 தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவர் அண்மையில் மீன் கொள்வனவு செய்வதற்காக பேலியகொடை மீன் சந்தைக்கு செ... Read more
ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்த்தனவை நியமிக்க கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தீர்மானித்துள்ளார். ஐக்கிய தே... Read more
தமிழ் முற்போக்கு கூட்டணியின் பாராளுமன்ற குழு பாராளுமன்ற உறுப்பினர் அரவிந்த் குமாரை கூட்டணியிலிருந்து இடைநிறுத்தம் செய்த தனது முடிவை ஏகமனதாக ஏற்றுக் கொண்டு உறுதிப்படுத்தியதாக பாராளுமன்ற உறுப்... Read more
விடுதலைப் புலிகள் மீதான பிரித்தானியாவின் தடை தவறானது என வெளிவந்துள்ள ஆணையத்தின் தீர்ப்பு என்பது சட்டப்போராட்டத்தின் முதல் கள வெற்றி என தெரிவித்துள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி... Read more