அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் றிஷாத் பதியுதீனை நான்காவது நாளாக தேடி வரும், குற்றப் புலனாய்வுத் திணைக்களம், இன்று (இலங்கையில் திங்கட்கிழமை 19ம் திகதி என்பது குறிப்பிடத்தக்கது) அதிகாலை த... Read more
புங்குடுதீவு முடக்க நிலைமை வெகு விரைவில் நீக்கப்படும் என தெரிவித்த யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் மகேசன், யாழிலிருந்து வெளி மாவட்டங்களுக்கு அநாவசியமாக பயணிப்பதை பொதுமக்கள் தவிர்த்துக்கொள்ள வேண்... Read more
தமிழீழ விடுதலைப் புலிகளின் நவம் அறிவுக் கூடம் இயக்கிய கட்டிடத்தில் கொரோனா தடுப்பு வைத்தியசாலை அமைக்கும் பணி ஆரம்பித்துள்ளது. இதனிடையே கிளிநொச்சியில் அமையும் கொரோனா தடுப்பு வைத்தியசாலையை அமைக... Read more
தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் பொது மக்கள் தொடர்பு அலுவலகம் யாழ்ப்பாணம்- திருநெல்வேலி பகுதியில் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரனால் இன்று (ஞாயிற்றுக்கிழமை) திறந்... Read more
இந்த மாத தொடக்கத்தில், இலங்கை அமைச்சரவையானது அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தத்திற்கு ஒப்புதல் அளித்தது. இது பாராளுமன்றத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டால் நிறைவேற்று அதிகார ஜனாதிபதிக்கு பெரும் சர்வாத... Read more
ஊடகவியலாளர்கள் கடந்த காலங்களில் எவ்வாறு தவறுகளை மக்களுக்கு சுட்டிக் காட்டினீர்கள் என எனக்கு நன்றாக தெரியும். இதற்கு முதல் கடமையாற்றிய அரசாங்க அதிபர்களுக்கு எவ்வாறான ஒத்துழைப்பை வழங்கி வந்தீர... Read more
தமிழ்த் தேசியப் பரப்பிலுள்ள அனைத்து தேசிய கட்சிகளும் ஸ்தாபன ரீதியாக செயற்பட வேண்டும் என விருப்பம் வெளியிட்டுள்ளனர் என தெரிவித்துள்ள இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா அவ்வாறு... Read more
காங்கேசன்துறை கடற்படை முகாமில் கடமையாற்றும் சிப்பாய்கள் இருவருக்கு கோரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று இடம்பெற்ற பிசிஆர் பரிசோதனையிலேயே அவர்களுக்கு கோரோனா தொற்று உள்ளமை கண்டறியப்பட... Read more
தற்போதைய அரசின் அடக்குமுறைகளுக்கு எதிராக ஜனநாயக ரீதியில் எதிர்ப்பினை வெளியிடும் முகமாக ஒன்றிணைந்த தமிழ் தேசியக் கட்சிகளின் கூட்டம் இன்று முற்பகல் 10.30 மணியளவில் நல்லூர் இளங்கலைஞர் மண்டபத்தி... Read more
யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில், இரண்டு கொரோனா சிகிச்சை நிலையங்கள் அவசர அமைக்கப்பட்டு வருகின்றன. சுகாதார அமைச்சின் அறிவுறுத்தலுக்கு அமைய, யாழ். மாவட்டத்துக்கான கொரோனா சிகிச்சை ந... Read more