காஞ்சிபுரம் ஜவகர்லால் நேரு தெருவை சேர்ந்த பெண்ணிடம் வேலை வாங்கி தருவதாக பேசி பழகிய, தொழிலதிபர் குணசீலன் என்பவர் நாளடைவில் காதலிப்பதாக கூறியுள்ளார். இதனிடையே, மேல்கதீர்பூரில் உள்ள தனது பூர்வீ... Read more
(மன்னார் நிருபர்) (10-09-2021) உலக நாடுகளால் தொடர்ந்து விமர்சனத்துக்கு உள்ளாக்கப்படும் இலங்கையின் பயங்கரவாத தடைச் சட்டத்தினால் யுத்தத்திற்கு முன்னரும் பின்னரும் கைது செய்யப்பட்டு சிறையில் உள... Read more
இத்தாலிக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட தூதுக் குழுவினர் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து இன்று (10) அதிகாலை புறப்பட்டனர். இவ் வ... Read more
(10-10-2021) முல்லைத்தீவு, கராச்சி பிரதேச செயலகத்தில் உள்ள பரவிப்பாஞ்சான் கிராமத்தில் உள்ள 36.8 பெர்ச் காணியை இராணுவம் பிராந்திய அரச அதிகாரிகளிடம் அண்மையில் கையளித்தது. இதற்கமைய, கராச்சி பிர... Read more
(10-10-2021) நாடு திறக்கப்பட்டாலும் தீவிர கட்டுப்பாடுகள் நீடிக்கும் என்கிறார் இலங்கையின் காதார பணிப்பாளர் அசேல குணவர்தன கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெள... Read more
நாட்டில் தற்போது அமுல் படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவானது மேலும் நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தை இலங்கையின் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தனது ட... Read more
கோவிட்-19நோய்த் தொற்றானது அரச இயந்திரத்தின் அனைத்து கூறுகளையும் ஆக்கிரமித்துக்கொள்ள. மார்ச் 2020 தொடக்கம் எமது அரசாங்கத்திற்கு ஒரு பெரும் சவாலாவே அமைந்தது – மார்க்கம் ஸ்ரோவில் தொகு... Read more
ஒன்றாரியோ பாடசாலைகளின் ஒவ்வொரு வகுப்பறையிலும் காற்றோட்டத்தை சுத்திகரிக்க 600 மில்லியன் டாலர்கள் ஒதுக்கப்பட்டுள்ளன ஒவ்வொரு பாடசாலையிலும் மாணவர்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் வழங்கப்பட்டுள்ளத... Read more
(மன்னார் நிருபர்) (09-09-2021) மன்னார் மாவட்டத்தில் 20 வயதிற்கு மேற்பட்ட சகலருக்கும் சினோபாம் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் இன்று வியாழக்கிழமை முன்னெடுக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்றில் இர... Read more
(மன்னார் நிருபர்) (09-09-2021) மன்னார் பஜார் பகுதியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் அங்கர் பால்மா வை பதுக்கி வைத்து வியாபாரம் மேற்கொண்ட வர்த்தக நிலையத்தில் இருந்து நேற்றைய தினம் புதன்கிழமை ம... Read more

















