விசேட வர்த்தமானியும் வெளியானது (மன்னார் நிருபர்) (14-09-2021) மன்னார் பிரதேச சபையின் தவிசாளர் சாகுல் கமீட் முஹமட் முஜாஹிர் அதிகார வரம்பை மீறிச் செயற்பட்டதாக இன்று 14 ஆம் திகதி செவ்வாய்க்கிழம... Read more
தடுப்பூசியை பெற்றுக் கொள்ளாதவர்களுக்கு பீ.சி.ஆர். அல்லது அன்ரிஜன் பரிசோதனை- (மன்னார் நிருபர்) (13-09-2021) மன்னாரில் உள்ள சோதனைச் சாவடிகளில் எதிர் வரும் புதன்கிழமை 15 ஆம் திகதி தொடக்கம் கொரோ... Read more
(13-09-2021) பொலிஸ் விஷேட அதிரடிப்படையில் கடமையாற்றிய பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். மினுவங்கொட, உடுகம்பொல பகுதியை சேர்ந்த 36 வயதுட... Read more
அந்தோனியார் சிலை அகற்றப்பட்டு பிள்ளையார் சிலையை மீண்டும் வைக்க நடவடிக்கை. (மன்னார் நிருபர்) (13-09-2021) மன்னார் மடு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பகுதியில் பிள்ளையார் சிலை ஒரே இரவில் சிதைக்... Read more
(மன்னார் நிருபர்) (13-09-2021) மன்னார் பிரதேச சபையின் தவிசாளர் சாகுல் கமீது முஹம்மது முஜாஹிர் என்பவரை நாளை செவ்வாய்க்கிழமை(14) தொடக்கம் பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் சபை அங்கத்தவர் பதவியில... Read more
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள குறிப்பான்குளம் குப்பாபுரத்தை சேர்ந்த வேதமுத்து மகன் சாலமோன்(52). இவர் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள அரியநாயகபுரம் துவக்கப்பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வர... Read more
இலங்கையில் சமூக வலைத்தளங்களில் பயங்கரவாதத்துடன் தொடர்புடைய புகைப்படங்களையும், செய்திகளையும் பகிர்ந்தார்கள் என்ற குற்றச்சாட்டில் திருகோணமலையில் சில இளைஞர்கள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கட... Read more
சில தினங்களுக்கு முன்னர். ஜேர்மனி வாழ் எழுத்தாளரும் ‘வெற்றி மணி’ ஆசிரியரும் வெளியீட்டாளருமான சுப்பிரமணியம் சிவகுமாரன் அவர்களுக்கும் இலங்கையில் வாழும் ‘உதயன்’ எழுத்தாள... Read more
வைத்திய நிபுணர் எச்சரிக்கை நாட்டில் தற்போதும் அடையாளம் காணப்படும் வைரஸ் தொற்றாளர்கள் டெல்டா தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளதால் மீண்டும் வேகமாக டெல்டா வைரஸ் பரவக்கூடிய அச்சுறுத்தல் நிலை இருப்பதாக... Read more
(13-09-2021) இலங்கையில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி மேலும் 144 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார். குறித்த அனைவரும் செப்டம்பர் 11 உயிரிழந்தவர்கள் என... Read more

















