புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புகள் சில மற்றும் நபர்கள் மீதான தடைகளை அரசாங்கம் நீக்கியிருப்பது தொடர்பாக நான் எழுதிய கட்டுரைக்கு கனடாவில் உள்ள எனது நண்பர் ஒருவர் பதில்வினையாற்றி இருந்தார். ”தாயகத்... Read more
மன்னார் நிருபர் (31/08/2022) மன்னார் மாவட்டத்தில் பழைய சதோச கட்டிடத்திற்கு முன் பகுதியில் பல வருடங்களாக தள்ளுவண்டியில் சர்பத்,பழகலவை மற்றும் குளிர்பானம் விற்கும் சிறு வர்த்தகம் செய்யும் ஒரு... Read more
ஸ்காபுறோவிலிருந்து ஆர். என். லோகேந்திரலிங்கம் கடந்த வாரம் கனடாவிற்கான இசைப் பயணம் ஒன்றை மேற்கொண்டு வருகை தந்த ‘இசைப்புயல் ஏ. ஆர். ரஹ்மான் அவர்களை கனடாவின் மிகப்பெரிய மாகாணமான ஒன்றாரியோ... Read more
அவரை தனது உத்தியோகபூர்வ இருக்கையில் மகிழ்ச்சியுடன் அமரச் செய்த ஒன்றாரியோ மாநகர முதல்வர் டக் போர்ட்…… அவரது பெயரில் மார்க்கம் நகரசபை எல்லைக்குள் ஒரு வீதிப் பலகையை திறந்து வைத்த மா... Read more
மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட 14 பாடசாலைகளுக்கு அனைத்துலக மருத்துவ நல அமைப்பு (IMHO-USA)மற்றும் இரட்ணம் பவுண்டேசன்(Ratnam Foundation-UK) இணைந்து திறன் பலகைகளை வழங்கியது மட்டுமன... Read more
-நக்கீரன் கோலாலம்பூர், ஆக.30: 21-ஆம் நூற்றாண்டு பிறந்து கால் நூற்றாண்டை நெருங்கும் இந்த வேளையில் உலகில் பெரும்பாலான நாடுகள் வலச்சாரி அரசியலை முன்னெடுக்கின்றன. மலேசியாவும் அந்தப் பாதையில் பயண... Read more
(மன்னார் நிருபர்) (28-08-2022) எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 6 பேரையும் உடனடியாக படகுடன் விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுற... Read more
நீண்ட காலமாக திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு வந்த சந்தேக நபர் தொடர்பில் பெரிய நீலாவணை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். அம்பாறை மாவட்டம் பெரியநீலாவணை பொலிஸ் நிலையத்திற்கு உட்பட்ட மருதமுனை... Read more
(26-08-2022) முல்லைத்தீவு – வட்டுவாகல் கோட்டாபய கடற்படை முகாம் அமைந்த பகுதியில் உள்ள தமிழ் மக்களின் 617 ஏக்கர் காணிகளை அளவீடு செய்து, கடற்படையினர் அபகரிக்க எடுத்த முயற்சி, காணி உரிமையா... Read more
(26-08-2022) அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள கடலரிப்பினை தற்காலிகமாக தடுப்பதற்கான முயற்சிகள் இடம்பெற்று வருகின்ற போதிலும் நிரந்தர தீர்வினை நோக்கிய நகர்வின் ஓர் அங்கமாக நி... Read more

















