13-12-2021 மன்னார் மாவட்டத்தில் 30 வயதுக்கு மேற்பட்ட இரண்டு தடுப்பூசிகளையும் பெற்று மூன்று மாதம் நிறைவடைந்த வர்களுக்கான 3 வது பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை மன்னார் பிராந்திய சுகாதார... Read more
(மன்னார் நிருபர்) (13-12-2021) மன்னார் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள தலைமன்னார் மேற்கு பகுதியில் இன்று திங்கட்கிழமை (13) காலை வன வளத் திணைக்களத்தினரின் காணி அளவிடும் நடவடிக்கைகளுக்கு அப்பகுத... Read more
(மன்னார் நிருபர்) (13-12-2021) மன்னார் அடம்பனைச் சேர்ந்த கம்பிகளின் மொழி பிரேம் எழுதிய ‘பொன்னான பரிசு’ நூல் வெளியீட்டு விழா இன்று திங்கட்கிழமை (13) காலை 10.30 மணியளவில் மாந்தை... Read more
கனடாவில் இயங்கிவரும் ‘வசந்தம்’ தமிழ் உளவளத் துணை நிலையம் வழங்கும் ‘மூளை வளம்படுத்தல்’ என்னும் தலைப்பிலான மெய்நிகர் வழியான கருத்தரங்கம் எதிர்வரும் 20ம் திகதி திங்கட்கி... Read more
கொழும்பில் கூடிய தமிழ் அரசியல்வாதிகள் தெரிவிப்பு 13வது திருத்தச் சட்டம் தமிழ் மக்களின் நலன் கருதி இந்தியாவால் முன்மொழியப்பட்ட ஒன்றாகும். ஆனால் இலங்கை அரசாங்கம் புதிய அரசியல் அமைப்பு முயற்சிக... Read more
13வது திருத்தச் சட்டமே தமிழ் மக்களுக்கு இருக்கும் ஒரே பாதுகாப்பாகும். அதனையையும் நாம் கைவிட்டால். எமது இனத்தின் நிலைமை மிகவும் மோசமாகிவிடும். சமஷ்டி தீர்வு எமது குறிக்கோளாக என்றென்றும் இருக்... Read more
கோவிட்- 19 தொற்றும் ஒமிக்கிறோன் கிருமியின் பரவலும் வேகமாகப் பரவி வருவதால், விடுமுறைக் காலத்தில் ஒன்றுகூடுவதை சிறியதாக வைத்திருக்குமாறு ஒன்றாரியோ வாழ் மக்கள் வலியுறுத்தப்படுகிறார்கள் என ஒன்றா... Read more
கனடாவில் ஒன்றாரியோ மற்றும் கியூபெக்; ஆகிய மாகாணங்களில் ஏற்பட்டுள்ள கொரோனா நோய்த் தொற்று அதிகரிப்பு காரணமாக கனடாவில் ஏனைய மாகாணங்களிலும் கொரோனா நோய்த்தொற்றுகள் அதிகரிக்கலாம் என்ற அச்சம் தோன்ற... Read more
உலகத் தமிழர்கள் விரும்பிக் கற்ற மகாபாரதத்தின் முக்கிய பாத்திரங்களில் ஒருவனான கர்ணனின் பெயர் கொண்ட ‘ஸ்டிக்கரை’ தமது ஆட்டோவில் ஒட்டியிருந்த சகோதரர்கள் மீது முல்லைத்தீவில் பொலிசார்... Read more
சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் (மன்னார் நிருபர்) (11-12-2021) மன்னாரில் கடந்த 10 நாட்களில் 144 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் மன்னார் மாவட்டத்தில் இவ்வர... Read more



















