மரண தண்டனைக் விதிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினார் பிரேமலால் ஜயசேகர நாடாளுமன்ற அமர்வுகளில் பங்குபற்றவும் வாக்களிப்பில் கலந்து கொள்ளவும் முடியாது என்றும் சட்டமா அதிபர் அறிவித்துள்ளார். நடை... Read more
சிவா பரமேஸ்வரன் – மூத்த செய்தியாளர் இலங்கையின் புதிய நாடாளுமன்றத்தின் முதல் நாள் அமர்வில் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன் ஆற்றிய உரை மீதான சர்ச்சை இன்னும் ஓயவில்லை... Read more
வடக்கில் மேற்கொள்ளப்படும் அனைத்து அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பாகவும் தனக்கு தெரியப்படுத்தப்பட வேண்டுமெனவும் தனது அனுமதியுடனேயே அவை செயற்படுத்தப்பட வேண்டுமென மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தல... Read more
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை ஒரு பயங்கரவாத அமைப்பாக ஏற்றுக்கொள்ள முடியாது. தங்கள் சமூகத்திற்கு அநீதி இழைத்ததால் அவர்கள் ஆயுதம் ஏந்தி போரிட தூண்டப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்... Read more
மன்னார், மடு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட முள்ளிக்குளம் காட்டுப் பகுதியில் யானை தாக்கியதில் பெண்ணொருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் சனிக்கிழமை இரவு இடம்பெ... Read more
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சர்வதேச நாளான இன்று முல்லைத்தீவு பேருந்து நிலையத்திற்கு முன்பாக ஆரம்பமான கவனயீர்ப்பு பேரணி, மாவட்ட செயலகம் முன்பாக சென்றடைந்து அங்கு போராட்டம் இடம்பெற்றது.... Read more
இலங்கை அரசாங்கத்தை சர்வதேச குற்றவியல் விசாரணைக்கு துரிதமாக கொண்டு செல்ல வேண்டுமென வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. சர்வதேச காணாமல்போனோர் தினமான இன்... Read more
வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் அமைப்பின் ஏற்பாட்டில் கிளிநொச்சியில் இன்று கவனயீர்ப்புப் பேரணி நடத்தப்பட்டது. இன்று காலை 10 மணியளவில் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்பாக ஆர... Read more
சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினமான இன்று திருகோணமலையிலும் கவனயீர்ப்பு போராட்டம் இடம் பெற்றது. திருகோணமலையில் உள்ள ஆளுநர் செயலகத்துக்கு முன்பாக தங்களது உறவுகளுக்காக கவனயீர்ப்பு போராட்டத்தை... Read more
மட்டக்களப்பில் நீதிமன்ற தடையை மீறி பொலிஸாரின் தடைகளை உடைத்து வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டம் உணர்வுபூர்வமாக நடைபெற்றது. மட்டக்களப்பு கல்லடி பாலத்திற்கு அருகில் இருந்த... Read more