மல்லாவி மத்திய கல்லூரியின் மரதன் ஓட்ட போட்டிகள் மிக விமரிசையாக இடம்பெற்றது முல்லைத்தீவு மாவட்டம் மல்லாவி மத்தியகல்லூரியின் மரதன் ஓட்ட போட்டிகள் பாடசாலை அதிபர் ஜேசுதாசன் தலைமையில் இடம்பெற்றது... Read more
(மன்னார் நிருபர்) (27-02-2023) மன்/அல் அஸ்ஹர் தேசிய பாடசாலையின் 125 வது ஆண்டு நிறைவை ஒட்டி பாடசாலையின் பழைய மாணவர்கள் சங்கத்தினால் (PPA) ஏற்பாடு செய்யப்பட்ட பழைய மாணவர்களுக்கான கிரிக்... Read more
(மன்னார் நிருபர்) (27-02-2023) மன்னார் பிரதேசச் செயலக சிறு தொழில் முயற்சி அபிவிருத்தி பிரிவின் ஏற்பாட்டில் உள்ளூர் உற்பத்தியாளர்களை ஊக்குவிக்கும் வகையில்,பிரதேச மட்ட சிறு கண்காட்சி மற்றும் வ... Read more
(மன்னார் நிருபர்) (27-02-2023) மன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தலைமன்னார் பிரதான வீதியின் ஆடை தொழிற்சாலையின் பின் பகுதியில் உள்ள களப்பு பிரதேசத்தில் இன்று திங்கட்கிழமை(27) காலை ஒரு தொ... Read more
– சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் கூட்டாக கோரிக்கை (மன்னார் நிருபர்) (27-02-2023) மன்னார் மாவட்டம் உட்பட வட மாகாண மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து அரசு மீனவ அமைப்புகளுடன்... Read more
ஜெகதீஸ்வரன் பிரஷாந்த் முல்லைத்தீவு /உடையார் கட்டு மகா வித்தியாலயத்தில் 157 மாணவர்களுக்கு புத்தகப்பை மற்றும் பாதணிகள் வழங்கும் நிகழ்வானது 26/02/2023 இன்றைய தினம் பாடசாலையின் அதிபர் திரு. விநா... Read more
(25-02-2023) ‘வாழும் போதே வாழ்த்துவோம்’ தேசிய ரீதியில் 25 மாவட்டங்களில் இருந்து தெரிவு செய்யப்பட்ட கலைஞர்களுக்கும் கலாச்சாரத்தை மேம்படுத்த உழைத்தவர்களுக்குமான நான்காவது தேசிய கலா... Read more
(25-02-2023) இராகலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சென் லெணாட்ஸ் தோட்டத்தில் 10 வயதுடைய சிறுவன் ஒருவர் நேற்று (25) மாலை காணாமல் போயுள்ளதாக இராகலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ... Read more
இராணுவத்தினரால் இரவோடு இரவாக அமைக்கப்பட்ட பௌத்த வழிபாட்டு இடமும் புத்தர் சிலையும் வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் உள்ளிட்டவர்களின் தலையீட்டினை அடுதது உடனடியாக அகற்ற... Read more
-டான்ஸ்ரீ குமரன் -நக்கீரன் கோலாலம்பூர், மார்ச்25: நாட்டு மக்கள் எதிர்பார்த்த நிதி நிலை அறிக்கையை முன்மொழிந்துள்ள பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமை வாழ்த்துவதாக இந்திய சமுதாய மூத்தத் தலைவரு... Read more











