கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய கல்லூரியில் கல்வி பயிலும் தரம் – 6 தொடக்கம் தரம் – 11 வரையிலான மாணவர்களினால் விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப பிரயோக கண்காட்சி இன்று கல்லூரியின் முதல்வர... Read more
மன்னார் நிருபர் 07-06-2022 பொது போக்குவரத்தில் மாற்றாற்றல் உடையவர்களுக்கான ஆசன ஒதுக்கீட்டை உறுதி படுத்த கோரி விழுது அமைப்பின் அனுசரணையில் தேனீ மாற்றாற்றல் அமைப்பினரால் விசேட விழிப்புணர்வு நி... Read more
(01-06-2022) இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையில் இருந்து மேலும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் அகதிகளாக தனுஷ்கோடி அடுத்த கோதண்டராமர் கடற்கரையை புதன்கிழமை (1)... Read more
மன்னார் நிருபர் 06-06-2022 நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலமை காரணமாக நாட்டுக்கு அண்ணிய செலாவனியை பெற்றுத்தரும் சுற்றுலாதுறையானது மிகவும் நலிவடைந்துள்ளது. இந்த நிலையில் சுற்றுலா... Read more
-உதவ இந்திய துணை தூதரிடம் செல்வம் எம்பி கோரிக்கை. (மன்னார் நிருபர்) (2-06-2022) மன்னார் மற்றும் முல்லைத்தீவு ஆகிய இரு மாவட்டங்களிலும் வாழும் பெரும்பான்மையான மக்கள் தங்கள் வாழ்வாதார தொழிலாக ம... Read more
தலைவர் பிரபாகரனால் நன்கு நேசிக்கப்பெற்ற தமிழகத்தின் தலை சிறந்த ஓவியர் புகழேந்தியின் உணர்வுமிகு உரையில் அவர் தெரிவிப்பு ” ஈழப்பபோர் மிகவும் தீவிரமாக இடம்பெற்ற காலத்தில் நான் வன்னி மண்ணை... Read more
தியாகி பொன் சிவகுமாரனின் 48 ஆவது ஆண்டு அஞ்;சலி நிகழ்வுகள் உரும்பிராயில் வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையினால் உத்தியோகபூர்வமாக இன்று காலை அனுஷ்டிக்கப்பட்டது. பிரதேச சபையின் அவைத் தீர்மானத்தின்... Read more
– வலி கிழக்கு தவிசாளர் நிரோஷ் போராட்டப் பயணப்பாதையில் இனத்திற்கான மாணவர் எழுச்சியின் வடிவமாக சிவகுமாரனின் புரட்சியை என்றும் நினைவில் கொள்கின்றோம் என வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத் தவி... Read more
தமிழ் மொழியின் வாழ்வே தமிழரின் வாழ்வு என்ற கருப்பொருளில் நடைபெறவுள்ள தமிழ் மொழி வாரம் தொடர் நிகழ்வுகள் கனடாவின் ரொறன்ரோ மாநகரிலும் அதனை அண்டியுள்ள ஏனைய சிறு நகரங்களிலும் நடைபெறவுள்ளன. 26-06-... Read more
தியாகி பொன் சிவகுமாரன் அவர்களது 48 ஆவது நினைவேந்தல் நிகழ்வுகள் உரும்பிராயில் உள்ள நினைவிடத்தில் நாளை ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு இடம்பெறவுள்ளதாக வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளர்... Read more

















