இந்தியாவின் தலைநகரமான டெல்லியிலிருந்து கனடாவின் ரொறன்ரோ பியர்சன் விமான நிலையத்திற்கு கனடாவின் ஏயர் கனடா விமான சேவையின் விமானங்களின் எண்ணிக்கை அதிகப்படுத்தப்பட்டுள்ளதாக ஏயர் கனடா தெரிவித்துள்... Read more
(18-10-2021) போராட்டம் நடத்தி கூட்டமைப்பினர் குளிர் காய முயல்வது நகைப்புக்குரிய விடயம் என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கு.திலீபன் தெரிவித்துள்ளார். வவுனியாவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில்... Read more
புத்தளம், தப்போவ சரணாலயத்துக்கு அருகிலுள்ள பாவட்டாமடுவ பிரதேசத்துக்கு வேட்டையாடச் சென்ற மூவர் துப்பாக்கிகளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். மூவரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், சந்தேக... Read more
(மன்னார் நிருபர்) (18-10-2021) -மடு திருத்தலத்திற்கு உரிய கோயில் மேட்டை விவசாய காணி அபகரிப்பு செய்யப்பட்டு வருகின்றமையை கண்டித்து மடு பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள பெரிய பண்டிவிரிச்சான் மற... Read more
(மன்னார் நிருபர்) தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் மன்னார் மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு கிராம மட்டத்தில் இருந்து இளைஞர், யுவதிகளின் விளையாட்டு திறமைகளை கண்டறிந்து அவர்களை தேசிய மட்டத்திற்கு கொ... Read more
“இலங்கை மக்கள் சுகாதார பழக்கங்களை பின்பற்றாமல் செயற்பாட்டால் கொரோனா தொற்றாளர்கள் அதிகரிக்கும் ஆபத்துக்கள் உள்ளன.” – இவ்வாறு கொரோனாத் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மத்திய ந... Read more
(18-10-2021) வவுனியா – உளுக்குளம் பகுதியில் நேற்று மாலை இடம்பெற்ற விபத்தில் 16 வயதான சிறுவன் ஒருவர் மரணமடைந்துள்ளார். குறித்த விபத்து தொடர்பாக மேலும் தெரிய வருகையில், நேற்று (17) மாலை... Read more
(18-10-2021) சேதன பயிர்செய்கைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் எதிர்ப்பானவர்கள் இல்லை. ஒரு குறுகிய காலத்தில் விவசாயிகளுக்கு எதுவும் செய்யாமல் அதற்கான மாற்று ஒழுங்குகள் எதனையும் விவசாய துறை... Read more
பொலிஸ் அமைச்சருக்கோ அல்லது ஏனைய அமைச்சர்களுக்கோ அரச அதிகாரிகளை அச்சுறுத்த முடியாது என கூட்டு அபிவிருத்தி உத்தியோகஸ்தர்கள் மத்திய நிலையம் மற்றும் கூட்டு பயிற்சியாளர்கள் ஒன்றியத்தின் பிரதிநிதி... Read more
ராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் மட்டக்களப்பு மாவட்டத்தின் அனைத்து பாடசாலைகளின் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் பாடசாலைகளில் காணப்படும் ஆசிரியர் பற்றாக்குறைகள் விரைவில் நிவர்த்தி செய்யப்படும் என... Read more



















