வானவீதியில் வலம்வந்த ‘எங்கே அவள்?’ மின்னல் பண்பலை வானொலி நாடகம் -நக்கீரன் கோலாலம்பூர், ஆக.14: மலேசிய அரச வானொலியான மின்னல் பண்பலையின் முத்திரைப் படைப்பாக ஞாயிறுதோறும் முன்னிரவு 7:30 ம... Read more
இலங்கைக்குள் தடை செய்யப்பட்ட 6 தமிழ் அமைப்புக்களின் தடையை இலங்கை அரசாங்கம் நீக்கியுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவிக்கின்றது. ஆனால், இது இலங்கை அரசின் ஏமாற்று நாடகம் என்று தமிழ்த்தேசிய கூட்ட... Read more
1977 ஆம் ஆண்டு TULF ஐ உருவாக்கிய பின்னர், தமிழ்த் தலைவர்களான எஸ்.ஜே.வி.செல்வநாயகம், ஜி.ஜி.பொன்னம்பல, மு. திருசெல்வம் ஆகியோர் சிங்கள ஒடுக்குமுறையிலிருந்து விடுபடுவதற்கான ஒரே வழி தனிநாடு ஒன்றே... Read more
இலங்கை பொருளாதார நெருக்கடி: -மேலும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 இலங்கை தமிழர்கள் ராமேஸ்வரம் சென்றனர்
மன்னார் நிருபர் (13-08-2022) தொடரும் பொருளாதார நெருக்கடியால் மேலும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு (4) இலங்கை தமிழர்கள் அகதிகளாக 13ம் திகதி சனிக்கிழமை காலை ராமேஸ்வரம் சென்றடைந்துள்ளனர். இல... Read more
எரிபொருள் பதுக்கிய குற்றச்சாட்டில் ,முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் மன்னாகண்டல் பகுதியில் இன்று மாலை விசேட அதிரடிப்படையினர் மற்றும் புதுக்குடியிருப்பு பொலிசாரினால் ஒருவ... Read more
சென்னையில் வடிவேலு காமெடி பாணியில் ட்ரையல் பார்ப்பதற்காக கூறி 8 லட்சம் ரூபாய் மதிப்பிலான மாடிஃபைடு ஜீப்பை திருடுடி சென்ற ஆசாமியை போலீசார் தேடி வருகின்றனர். நடிகர் வடிவேலு நடித்த திரைப்படத்தி... Read more
மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் மன்னார் நிருபர் (12-08-2022) மன்னார் மாவட்டத்தில் கடந்த 11 தினங்களில் கொரோனா தொற்று மிகவும் அதிகமாக காணப்படுகின்றமை க... Read more
பல லட்சம் வருமானம் நகரசபைக்கு இழப்பு மன்னார் நிருபர் 12-08-2022 மன்னார் நகர சபைக்கு சொந்தமான பேருந்து நிலையத்திற்கு செலுத்த வேண்டிய வாடகை நிலுவையையும் மாதாந்த வாடகையும் மன்னார் அரச போக்குவரத... Read more
யாழ்ப்பாணம் மற்றும் முல்லைத்தீவில் இருந்து மடு மாதா ஆலயம் நோக்கி பாத யாத்திரையாக செல்லும் பக்தர்கள்!
மடுமாத ஆலயத்தின் ஆவணி திருவிழா வரும் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில் வடக்கு மாகாணத்தின் பல் பாகங்களில் இருந்தும் இன மத பேதமின்றி மடு திருத்தலம் நோக்கிய பக்தர்களின் நடைபயணம் இன்றைய தினம் பாண்டிய... Read more
கடந்த மாதம்இலங்கையில் இடம்பெற்ற அரசுக்கும் நாட்டின் ஜனாதிபதியாக பதவி வகித்த கோட்டாபாய இராஜபக்சவுக்கும் எதிரான போராட்டங்களில் இருந்து தப்பி ஓடிய கோத்தபய ராஜபக்ச, ஜூலை நடுப்பகுதியில் இருந்து அ... Read more











