(மன்னார் நிருபர்) (08-03-2022) ‘நாளைய நிலை பேறுக்கான இன்றைய பால்நிலை சமத்துவம்’ எனும் கருப்பொருளில் சர்வதேச மகளிர் தின நிகழ்வுகள் இன்று செவ்வாய்க்கிழமை (8) காலை 9.30 மணியளவில் மன... Read more
மன்னார் நிருபர் (08-03-2022) சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகத்திற்கும் மன்னார் மாவட்ட மட்ட தொழில் சங்கத்திற்கு மிடையிலான விசேட சந்திப்பு நேற்று திங்கட்கிழமை(7) மாலை நடைப... Read more
ஜப்பான் – இலங்கை இராஜதந்திர உறவுகளின் 70 ஆண்டு நிறைவை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட சிரேஷ்ட ஓவியரும் சிற்பியுமான கலாநிதி எச்.ஏ.கருணாரத்னவின் ZEN – The Essence of Japanese Beauty... Read more
அமைச்சு பதவியிலிருந்து நீக்கப்பட்ட விமல் வீரவன்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணியின் தேசிய அமைப்பாளரான ஜயந்த சமரவீர, களஞ்சிய வசதிகள், கொள்கலன் முனையங்கள், துறைமுக வழங்கல் வசதிகள், இயந்திரப... Read more
அரச உத்தியோகத்தர்களுக்கான மாதாந்த விசேட எரிபொருள் கொடுப்பனவுகள் முற்றாக நிறுத்தப்படுவது தொடர்பான சுற்றறிக்கையை பொது நிர்வாக அமைச்சு இன்று (08) வெளியிட்டுள்ளது. அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட அர... Read more
கொத்து ரொட்டிக்கான காப்புரிமையை இலங்கை பெற வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி சரித ஹேரத் இன்று பாராளுமன்றத்தில் முன்மொழிந்தார். இத்தாலியில் உள்ள பீட்சா மற்... Read more
பெங்களூரு பி.டி.எம்.லே-அவுட் 4-வது மெயின் ரோடு, அரகா கிராமத்தில் ஒரு நபர் போதைப்பொருள் விற்பனை செய்ய முயற்சிப்பதாக ஹூலிமாவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து உடனே போலீசார் அங்கு விரை... Read more
இன்று முதல் மார்ச் 31 ஆம் திகதி வரை குறித்த நடவடிக்கையை முன்னெடுக்குமாறு, ஶ்ரீ.ல.பொ.பெரமுன கட்சியின் கீழுள்ள அனைத்து உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்கள், குழுத் தலைவர்கள், எதிர்க்கட்சித் தலைவர... Read more
மாகம்புர லங்கா கைத்தொழில் வலயத்தில் நிர்மாணிக்கப்பட்ட இந்நாட்டின் மிகப்பெரிய சீமெந்து தொழிற்சாலையான “லங்வா சங்ஸ்தா சிமென்ட் கோப்பரேஷன் (பிரைவெட்) லிமிடெட்” நிறுவனத்தின் உற்பத்தி நடவடிக்கைகள்... Read more
வவுனியா குருக்கள் புதுக்குளம் பகுதியில் இன்று (06) காலை இடம்பெற்ற விபத்தில் தந்தை மற்றும் மகன் பரிதாபமாக பலியாகினர். இதனையடுத்து ஆத்திரமடைந்த கிராமமக்கள் ஒன்று திரண்டமையால் குறித்த பகுதியில்... Read more











