(மன்னார் நிருபர்) (15-11-2021) மன்னார் உப்புக்குளம் கோந்தைப்பிட்டி கிராமத்தில் சுமார் 45 வருடங்களுக்கு முன்னர் அமைக்கப்பட்டு கைவிடப்பட்டிருந்த பாரிய நீர் தாங்கி இன்று திங்கட்கிழமை(15) காலை 1... Read more
மன்னார் நிருபர் 15-11-2021 நாடளாவிய ரீதியில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட உள்ளதாக செய்திகள் பரவியதை தொடர்ந்து இன்று திங்கட்கிழமை(15) காலை மன்னார் எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் மக்கள் எர... Read more
(15-11-2021) கிளிநொச்சி – ஊற்றுப்புலம் கிராமத்தில் இருந்து உயர்தரம் கற்பதற்கான அனுமதிக்காக கிளிநொச்சி மத்திய கல்லூரிக்கு வருகை தந்த மாணவிகள் பாடசாலைக்கு முன்பாக ஏ 9 வீதியின் மேற்கு பகு... Read more
(மன்னார் நிருபர்) (15-11-20210 மன்னார் கோந்தை பிட்டி பகுதியில் நீண்ட நாட்களாக பயன்படுத்த முடியாத நிலையில் காணப்பட்ட நீர் தாங்கி இன்றைய தினம்(15) இராணுவத்தினரின் உதவியுடன் தகர்க்கப்பட்ட நிலைய... Read more
(15-11-2021) இனக்குடிப்பரம்பலை பேணுவதற்கு தமிழ் தேசிய பரப்பில் உள்ள கட்சிகள் இணைந்து ஒருமித்த நிலைப்பாட்டில் செயற்பட்டு சர்வதேச ஆதரவினை பெற்றாலே நிரந்தர தீர்வுகாண முடியும் என தமிழீழ விடுதலை... Read more
மட்டக்களப்பு மாவட்டத்தின் சந்திவெளி பொலிஸ் பிரிவில் வாள் மற்றும் கை கோடாளி என்பற்றுடன் மூன்று சந்தேக நபர்கள் நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளதாக சந்திவெளி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம்.சுதர... Read more
பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் (மன்னார் நிருபர்) (12-11-2021) மன்னார் மாவட்டத்தில் நேற்றைய தினம் வியாழக்கிழமை மாலை மேலும் 50 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட... Read more
(மன்னார் நிருபர்) (12-11-2021) தொடர்ச்சியாக நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக மன்னார் மாவட்ட மீனவர்கள் தொடர்ச்சியாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். கடல் பகுதியில் வீசி வரும் அதீத காற்று காரணமாக... Read more
2018 இல் ரொறன்ரோவில் அதிகமானவர்களை கொல்ல எண்ணிய நபரின் வேன் தாக்குதலில் படுகாயமடைந்திருந்த நிலையில் தொடர்ச்சியாக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த பெண்மணி ஒருவரும் தற்போது சிகிச்சை பலனின்ற... Read more

















