(03-10-2021) பயங்கரவாதத் தடைச் சட்டத்தை திருத்தி அமைப்பதற்கு எதிர்வரும் 2022ம் ஆண்டுவரை ஐரோப்பிய ஒன்றியம் இலங்கைக்கு கால அவகாசத்தை வழங்கியியுள்ளது. சிறந்த நிர்வாகம், சட்டத்தின் ஆட்சி மற்றும்... Read more
(03-10-2021) இலங்கையில் ஒரு கிலோ கிராம் பால் மாவின் விலை 200 ரூபாயினால் அதிகரிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய ஒரு கிலோ பால் மாவின் சந்தை விலை 1,145 ரூபாய் வரை அதிகரிக்கும் என... Read more
(03-10-2021) வவுனியா கோவில்குளம் பகுதியில் நேற்று இரவு இளைஞர் குழு ஒன்று, வீதியால் செல்பவர்களை வழி மறித்து வாள் மற்றும் கோடரிகளால் தாக்கியதில் இருவர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையி... Read more
இலங்கையில் இன்று ஞாயிற்றுக்கிழமை நாடு தழுவிய ரீதியில் உள்ள சகல மதுபான சாலைகளும் இன்று மூடப்பட்டிருக்கும் என கலால் திணைக்களம் தெரிவித்திருக்கிறது. “சர்வதேச மது ஒழிப்பு” தினத்தை மு... Read more
(03-10-2021) வீடொன்றினுள் பலவந்தமாக நுழைந்த குழு ஒன்று அங்கிருந்த நபர் ஒருவரை அடித்து கொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பதுளை, லிதமுல்ல பகுதியில் உள்ள வீடொன்றில் இந்த சம்பவம் இடம்பெற்று... Read more
அண்மையில் இந்திய மாநிலங்கள் அவையின் உறுப்பினரும் இலங்கை இந்திய அரசியலில் குழப்பங்களை ஏற்படுத்தும் கருத்துக்களை பகிர்ந்து வருபவருமான சுப்பிரமணியன் சுவாமி, ‘இந்தியாவின் உண்மையான நண்பன் இ... Read more
(02-10-2021) வவுனியாவில் இராணுவ பேருந்து விபத்துக்குள்ளானதில் பலர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மதவாச்சி பகுதியில் இருந்து வவுனியா நோக்கி வந்து கொண்டிரு... Read more
50,000 நிதி அன்பளிப்பின் மூலம் முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தினால் கடந்த காலங்களில் நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக பாதிக்கப்பட்டு, தமது உ... Read more
கனடாவில் நடைபெற்ற தமிழ்நாடு ‘இனிய நந்தவனம்’ அறிமுக விழாவில் ‘உதயன்’ பிரதம ஆசிரியர் தெரிவிப்பு ” நாம் அனைவரும் வாழும் சமுதாயத்தில் பல விடயங்கள் ஒவ்வொரு நிமிடத்த... Read more
(மன்னார் நிருபர்) (02-10-2021) மன்னார்-மதவாச்சி பிரதான வீதி, முருங்கன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சுமார் 10 கிலோ கிராம் ஐஸ் போதைப் பொருட்களுடன் 2 பேர் நேற்று வெள்ளிக்கிழமை (1) இரவு கை... Read more

















