-நீதி வேண்டி மனைவி தலைமுடி காணிக்கை (25-01-2022) இலங்கை ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட காணாமல் ஆக்கப்பட்டு 12 வருடங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், அவருக்கு நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்று வல... Read more
கனடியத் தமிழர் பேரவை, ரொறொன்ரோ மாநகர சபைக்கும் – யாழ் மாநகர சபைக்கும் இடையில் புரிந்துணர்வு நட்பு ஒப்பந்தம் ஒன்றைக் கைச்சாத்திட வேலைத் திட்டங்களை முன்னெடுத்திருந்தது. இதன் தொடர்ச்சியாக... Read more
நுவரெலியா கல்வி வலயத்திற்குற்பட்ட பத்தனை தமிழ் மகா வித்தியாலயத்திற்கு கணணிகளை வழங்கும் நிகழ்வு பாடசாலையின் அதிபர் திரு. செல்வம் தலைமையில் கடந்த 20.01.2022 ஆம் திகதி இடம்பெற்றது. இந் நிகழ்வில... Read more
சாவகச்சேரி மின் மயான அபிவிருத்திக்காக தென்மராட்சி நிறுவனங்களின் சர்வதேச ஒன்றியம் 18 இலட்சம் கைளிப்பு
சாவகச்சேரி நகரசபை எல்லைக்குட்பட்ட பகுதியில் நகரசபையின் கோரிக்கைக்கு அமைவாக புலம்பெயர் மற்றும் உள்ளூர் உறவுகளின் நிதிப் பங்களிப்புடன் நிறுவப்படவுள்ள மின் மயானத்திற்கான மயான அபிவிருத்திக் குழு... Read more
(25-01-2022) தமிழீழ விடுதலைப் புலிகளின் ஊடகப் பேச்சாளராக செயற்பட்ட தயாமாஸ்டர் என அழைக்கப்படும் வேலாயுதம் தயாநிதிமீது தொடரப்பட்ட வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதுடன், அவருக்கு ஐந்து வருடங்... Read more
நான் கனடாவுக்கு புலம்பெயர விண்ணப்பம் அளிக்கும்போது என் மகளுக்கு வயது ஒன்று. இப்போது அவளுக்கு மூன்று வயதாகிறது, ஆனாலும் இன்னமும் நாங்கள் இந்தியாவில்தான் இருக்கிறோம் என்கிறார் ஜிபி (Jibi Mathe... Read more
மன்னார் நிருபர் (24-01-2022) மன்னார்- தலைமன்னார் பிரதான வீதி, சிறுத்தோப்பு பகுதியில் உள்ள பலநோக்கு கூட்டுறவு சங்கத்திற்கு சொந்தமான எரிபொருள் நிரப்பும் நிலையம் தொடர்ச்சியாக உரிய நேரத்தில் திற... Read more
We are excited to announce Toronto Mayor John Tory & Jaffna Mayor Visvalingam Manivannan will be participating in the Toronto – Jaffna Tamil Heritage Month Celebration hosted by Ci... Read more
கடந்த 14ஆம் தேதி பொங்கல் விடுமுறை நாளில் பெங்களூரு BTM லேஅவுட் பகுதியில் உள்ள SBI வங்கி கிளையில் ஒரு பெண் உட்பட இரண்டு ஊழியர்கள் மட்டும் பணிக்கு வந்துவிட்டு, மாலை 5.30 மணிக்கு வங்கியை பூட்டி... Read more
வத்திராயிருப்பு அருகே குடியிருப்பு மற்றும் பள்ளி வளாக அருகில் கிடந்த நாட்டு வெடி குண்டு மீது வெடித்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே உள்ளது தெ... Read more











