– காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் விசனம். (மன்னார் நிருபர்) (13-10-2021) காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்ப உறவுகள் கடந்த 12 வருடங்களாக தொடர்ச்சியாக சர்வதேசத்திலும் உள்நாட்டிலும் பல... Read more
வல்லிபுர ஆழ்வார், தொண்டமானாறு செல்வச்சந்நிதி ஆலயங்களுக்குள் காங்கேசன்துறை பிராந்தியத்துக்குப் பொறுப்பான பொலிஸ் அதிகாரி பாதணியை அகற்றாமல் சென்றமை அங்கு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. புத... Read more
(மன்னார் நிருபர்) (13-10-2021) மன்னார் அரிப்பு பகுதியில் உள்ள வர்த்தக நிலையங்களுக்கு நேற்று செவ்வாய்க்கிழமை (12) மாலை பொருட்களை வினியோகித்து விட்டு மீண்டும் வவுனியா நோக்கி பயணித்த பட்டா ரக வ... Read more
இலங்கையில் கொரோனா வைரஸ் பரவத் துவங்கியபோது, அந்நிய செலாவணியை குறைக்கும் விதமாக அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதிக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதனால், பால் பவுடர், எரிபொருள், கோதுமை மாவு,... Read more
ஆசிரியர் தொழிற்சங்கங்கள் மேற்கொண்டு வரும் போராட்டத்திற்கு தீர்வாக இரண்டு கட்டங்களில் கீழ் சம்பளத்தை அதிகரிக்க பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இணக்கம் தெரிவித்துள்ளார். சம்பள முரண்பாட்டை நீக்குமாறு கோ... Read more
(13-10-2021) ஐக்கிய நாடுகள் சபை வடக்கு கிழக்கில் சர்வஜன வாக்கெடுப்பை நடத்த வேண்டுமென அமெரிக்கா, இந்தியா, அவுஸ்திரேலியா, ஜப்பான் நாடுகளை உள்ளக்கிய குவாட் அமைப்பிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ள... Read more
மன்னார் நிருபர் (13-10-2021) மன்னார் சர்வோதய சாந்தி சேனா அமைப்பின் அனுசரனையில் இடம்பெற்ற சித்திரப் போட்டியின் பரிசளிப்பு விழா நேற்று செவ்வாய்க்கிழமை (12) இடம் பெற்றது. முசலி கல்வி கோட்டத்திற... Read more
(13-10-2021) வவுனியாவில் ஏ9 வீதியில் மாணிக்கவளவு சந்திப் பகுதியில் இடம்பெற்ற விபத்தினால் ஓமந்தை பகுதியில் மின் தடைப்பட்டுள்ளது. இன்று அதிகாலை 3 மணியளவில் யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற கன்டர் ரக... Read more
கடந்தவாரம் பல வீடுகளை சாம்பலாக்கிவிட்டு தனது பரப்பினை அதிகரித்துக்கொண்டே செல்லும் காட்டுத்தீயை கட்டுப்படுத்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு உள்ளனர். 11 சதுர மைல்கள் பர... Read more
மன்னார் நிருபர் 12-10-2021 மன்னார் மாவட்டத்தில் பெரும் போக பயிர்ச்செய்கை ஆரம்பித்துள்ள நிலையில் பாரம்பரிய நெல் செய்கை மற்றும் இயற்கை முறையிலான நெற் செய்கையை ஊக்குவிக்கும் முகமாக மன்னார் சமூக... Read more











