கடந்து போகும் 2021ல். 401,000 நிரந்தர குடிவரவாளர்கள் கனடாவில் தம் புதிய வாழ்க்கையை ஆரம்பித்துள்ளனர் கனடாவில் வாழும் பழங்குடியினரைத் தவிர, ஏனைய கனடா வாழ் மக்களும் முதலில் வேறு எந்தவொரு நாட்டி... Read more
தீபச்செல்வன் இந்த உலகம் விசித்திரமான அரச தலைவர்களை சந்தித்துக் கொண்டே இருக்கிறது. நேர்மையும் அறமும் கொண்ட தலைவர்கள் எனப்படுபவர்கள் பற்றி கதைகளிலும் திரைப்படங்களிலும் தான் கற்பனையாக பார்த்துக... Read more
(மன்னார் நிருபர்) (23-12-2021) நாங்கள் பல்வேறு போராட்டங்களையும், எதிர்ப்பு நடவடிக்கைகளையும் மேற்கொண்ட போது மேற்கொள்ளாத இந்திய மீனவர்களின் கைது நடவடிக்கைகள் சீன தூதுவர் வருகைக்கு இடம் பெற்றுள... Read more
-நக்கீரன் கோலாலம்பூர், டிச.23: இரண்டே இரண்டு நாட்கள்தான் தொடர் மழை பெய்தது; அதுவும் கடுமையான மழைகூட அல்ல; இடையிடையே விட்டுவிட்டும் பெய்த அந்த மழைக்கு மலேசியாவில் 40 பேர் வரை பலியாக நேர்ந்துள... Read more
(மன்னார் நிருபர்) (23-12-2021) மன்னாரில் வறுமைக்கோட்டின் கீழ் உள்ள தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களுக்கு மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தினால் (மெசிடோ) இன்று வியாழக்கிழமை உலர்... Read more
இலங்கையின் இடதுசாரி பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ விதாரண தெரிவிப்பு இலங்கையில் குளிரூட்டப்பட்ட அறைகளில் அமர்ந்திருந்து அரசாங்கத்தின் அமைச்சர்களும் அதிகாரிகளும் எடுக்கும் தீர்மானங்கள் சாதாரண மக... Read more
மடகாஸ்கர் தீவில் கடந்த திங்கட்கிழமை அன்று, முறையாக அனுமதி பெறாமல் சுமார் 130-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு, சரக்கு கப்பல் ஒன்று இந்தியப் பெருங்கடலில் வடகிழக்கு திசையை நோக்கிச் சென்று... Read more
இலங்கையில் கடந்த நவம்பர் மாத ஆரம்பம் முதல் எரிவாயு சிலிண்டர் பயன்படுத்தப்படும் சமையல் அடுப்புகளில் ஆங்காங்கே தீ பரவல் மற்றும் வெடிப்பு சம்பவங்கள் பதிவாக ஆரம்பித்தன. இச்சம்பவத்தின் விளைவாக உ... Read more
இன்றைய சமுதாயம் எதிர்நோக்கியுள்ள மிகப் பெரிய சவால்களில்போதைப்பொருள் பாவனையும் ஒன்றாகும். பொழுதுபோக்குக்காகவும்,சிறிது நேரம் கிடைக்கும் அற்ப சந்தோசத்துக்காகவும் பயன்படுத்தப்படும் இந்த போதைப்... Read more
(22-12-2201) மட்டக்களப்பு செங்கலடி பிரதேச செயலகத்தில் காணி பிரிவில் கடமையாற்றி வந்த உத்தியோகத்தர் ஒருவர் அரச காணி ஒன்றை பெற்று தருவதாக 2 இலட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கியபோது கொழும்பு இலஞ்ச ஊழல்... Read more











