20ஆவது திருத்தத்தை நிறைவேற்றத் தேவையான மூன்றில் இரண்டு பெரும்பான்மை க்கு ஒரு மலையக பிரதிநிதியும் எழு முஸ்லிம் பிரதிநிதிகளும் உதவியிருக்கிறார்கள். இது தொடர்பில் முஸ்லிம் சமூகத்தின் மத்தியிலேய... Read more
சிவா பரமேஸ்வரன் மூத்த செய்தியாளர் இலங்கையில் உள்நாட்டுப் போரினால் கடுமையாக பாதிக்கப்பட்டு இன்னும் முழுமையான இயல்பு நிலைக்குத் திரும்பாத முல்லைத்தீவு மாவட்டத்தின் மறுபெயர் ‘துன்ப நகர்` என்று... Read more
– பொ. ஐங்கரநேசன் வேண்டுகோள் – தேர்தல்கள் ஆணையத்தால் 2020 ஆம் ஆண்டுக்கான தேருநர் இடாப்பைத் தயாரிக்கும் பணிகள் இடம் பெற்றுவருகின்றன. இதன் முதற்கட்டமாக கிராம சேவையாளர்களின் ஊடாக ஆட்... Read more
பாராளுமன்றத்தில் நீதியரசர் விக்னேஸ்வரன் தெரிவிப்பு 20வது திருத்தச் சட்டத்திற்குப் பின்னால் இலங்கையில் வாழும் தமிழ் சிங்கள இஸ்லாமிய மக்களைப் பாதிக்கும் விடயங்கள் அதிகமாக உள்ளன என்பதை அனைவரும்... Read more
மலேசிய மடல்: – நக்கீரன் கோலாலம்பூர், அக்.21 மலேசியத் தமிழர்களின் வாழ்வில் அக்டோபர் திங்கள் 21-ஆம் நாள் ஒரு பொன்னான நாள். 204 ஆண்டுகளுக்கு முன்னம் இதே நாளில்தான் முதன் முதலில் மலாயாத் த... Read more
ஏலையாக. முருகதாசன் சும்மா கிடந்த கொதி எண்ணையை தம்முடைய காலில் தாமே ஊற்றிவிட்டு 800 ஊற்றி விட்டதே என்று காலை உதறி உதறியுரியூப் காணொளித் தளத்தில் தமிழகச் சில அரசியல்வாதிகளும் தமிழகத் திரைப்படத... Read more
யாழில் படுகொலை செய்யப்பட்ட மயில்வாகனம் நிமலராஜனின் 20ஆவது ஆண்டு நினைவேந்தல் இன்று (திங்கட்கிழமை) அனுஸ்டிக்கப்பட்டது. யாழ்.ஊடக அமையத்தின் ஏற்பாட்டில், இன்று மதியம் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்... Read more
மயில்வாகனம் நிமலராஜன் எங்களிடமிருந்து பறிக்கப்பட்டு இன்றுடன் 20 வருடங்களாகின்றது. நேற்றுப் போலத்தான் எல்லாமுமே இருக்கின்றது. அவனில்லாத வெற்றிடம் இன்றுவரை அந்தரித்துக் கொண்டேயிருக்கின்றது. கி... Read more
இலங்கையின் வடக்கே இறுதிக்கட்ட போரின் போது மிகவும் மோசமான பாதிப்புகளை எதிர்கொண்ட முல்லைத்தீவு மாவட்டத்தில் சட்டவிரோத மரக்கடத்தல் குறித்து செய்தி சேகரிக்கச் சென்ற இரு தமிழ் ஊடகவியலாளர்கள் கடும... Read more
சிவா பரமேஸ்வரன் மூத்த செய்தியாளர் சராசரி மனிதர்களுக்கு 2020, 20, 100, 1200 என்பவை உடனடியாகப் புரியாமல் குழப்பத்தை ஏற்படுத்தும் எண்களாக மட்டுமே தோன்றலாம். ஆனால் என்னைப் போல் விளையாட்டுப் போட்... Read more











