இஸ்ரேல் – ஹமாஸ் போர் கடந்த 2023 அக்டோபர் மாதம் தொடங்கி 2 ஆண்டுகளாக நடைபெற்றது. இந்த போரில் ஹமாஸ் ஆயுதக்குழுவுக்கு ஆதரவாக லெபனானில் செயல்பட்டு வந்த ஹிஸ்புல்லா பயங்கரவாத அமைப்பு இஸ்ரேல்... Read more
ஜி-20 கூட்டமைப்பின் தலைமை பொறுப்பை கடந்த டிசம்பர் 1-ந்தேதி தென் ஆப்பிரிக்கா ஏற்றுக் கொண்டது. இதனையடுத்து தென் ஆப்பிரிக்கா தலைநகர் ஜோகன்னஸ்பர்க்கில் வருகிற 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் ஜி-20... Read more
இந்த நிலநடுக்கம் மதியம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. உத்தரகாண்டின் பாகேஷ்வர் பகுதியில் மதியம் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. மதியம் 2.40 மணியளவில் ரிக்டர் அளவில் 3.6 ஆக நி... Read more
பீகார் முன்னாள் முதல் அமைச்சர் லாலு பிரசாத் யாதவின் மகனான தேஜஸ்வி யாதவ் தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். பீகார் சட்டசபை தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், நிதிஷ் குமாரிடம் இருந்து ஆட்... Read more
ஐக்கிய ஜனதாதளம் மற்றும் பா.ஜனதா இணைந்த தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் இருக்கும் பீகாரில் 2 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடந்து வருகிறது. இதில் முதல் கட்ட தேர்தல் கடந்த 6-ந் தேதி நடந்தது. 121 த... Read more
வாக்கு திருட்டு தொடர்பாக தங்களிடம் நிறைய ஆதாரங்கள் உள்ளதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாக நடந்து வரும் தேர்தல்களில் மிகப்பெரிய அளவில் வாக்கு திருட்டு நட... Read more
உழைப்பால் உயர்ந்த எம்ஜிஆரை எந்தச் சக்தியாலும் வீழ்த்த முடியவில்லை என செங்கோட்டையன் கூறியுள்ளார். ஈரோடு கோபிசெட்டிபாளையத்தில் செங்கோட்டையன் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது: மக்கள் தீ... Read more
பினராயி விஜயன், மம்தா பானர்ஜி ஆகியோரும் எஸ்.ஐ.ஆரை தீவிரமாக எதிர்க்கிறார்கள் என மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எஸ்.ஐ.ஆர் குறித்து தனது எக்ஸ் தளத்தில் காணொளி வெ... Read more
அணு ஆயுதங்களுடன் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை சோதனை செய்து உலக நாடுகளுக்கு அவ்வப்போது அதிர்ச்சி கொடுத்து வரும் நாடு வடகொரியா. கொரிய தீபகற்பத்தில் வடகொரியா, தென்கொரியா இடையே பல ஆண்டு... Read more
இந்தோனேசியா நாட்டின் தலைநகரான ஜகார்த்தாவின் வடக்கு பகுதியில் உள்ளது கெலாபா காடிங் குடியிருப்பு. இங்குள்ள கடற்படை வளாகத்தில் ஒரு அரசு உயர்நிலைப்பள்ளியும், அதனுடன் இணைந்த மசூதியும் உள்ளது. நேற... Read more



















