தமிழ்நாட்டின் 234 தொகுதிகளிலும் தேர்தலில் போட்டியிட விரும்புவோர் நாளை முதல் பிப்.12 வரை விருப்பமனு பெறலாம் என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெ... Read more
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா செலுத்த வேண்டிய வரியை செலுத்தாவிடில் சொத்துகள் ஏலம் விடப்படும் என வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு விசாரணையின்போத... Read more
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜோதிமணி, சுதா மற்றும் காங்கிரஸ் உறுப்பினர்கள் பிரதமர் மோடிய... Read more
”தென்னிலங்கையில் மட்டுமன்றி வடக்கு,கிழக்கு மாகாணங்களில் தொடரும் தமிழர் விரோத செயற்பாடுகள், சிங்களக் குடியேற்றங்கள் போன்றவற்றினால் ஜே .வி.பி.-தேசிய மக்கள் சக்தி அரசுக்கு எதிரான தமிழ் மக... Read more
இங்கிலாந்தின் லண்டனில் முன்னெடுக்கப்பட்ட இலங்கையின் சுதந்திர தின எதிர்ப்பாக ‘கறுப்பு தின’ போராட்டம்!
இலங்கையின் சுதந்திர தினத்தை கரிநாளாக அனுஷ்டித்து 4ம் திகதி அன்றையதினம் இலங்கையின் வடக்கு – கிழக்கில் மாபெரும் எழுச்சி போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. அந்தவகையில் குறித்த போராட்டத்... Read more
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் வீதி விபத்துக்களால் மட்டும் 2025 ஆண்டு சுமார் 100 பேர் உயிரிழந்துள்ளதாக போதனா வைத்தியசாலையின் தகவல் உறுதிப்படுத்துகின்றது. இலங்கை முழுவதும் வீதி விபத்து மரணம் அதிகரி... Read more
ந.லோகதயாளன். தற்கொலைக்கு முயன்று சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் 2025 ஆம் ஆண்டு அனுமதிக்கப்பட்டவர்களில் 170 பேர் உயிரிழந்துள்ளனர். இலங்கையில் மன அழுத்தம் மற்றும் குடும்ப வன்ம... Read more
எப்பொழுது நடக்கும் என்று தெரியாத மாகாண சபை தேர்தலை நோக்கியும் எப்பொழுது வரும் என்று தெரியாத புதிய யாப்பு முயற்சிகளை நோக்கியும் தமிழ்க் கட்சிகள் தங்களுக்கு இடையே மோதிக் கொண்டிருக்கும் ஓர் அரச... Read more
இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 78 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்தில் சுதந்திர தின நிகழ்வுகள் 04.02.2026 புதன்கிழமை மு.ப.08.04 மணிக்கு தேசியக் கொடி ஏற்றலுடன் ஆ... Read more
இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 78 வது சுதந்திர தின யாழ்ப்பாண மாவட்ட நிகழ்வு 4ம் திகதி புதன்கிழமை அன்றைய தினம்(04.02.2025) காலை 07.30 மணிக்கு அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபனின் தலைமை... Read more

















