தமிழ்நாட்டை ஒன்றிணைந்து உருவாக்கி வருகிறோம் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். உலகச் செயல்முறை மருத்துவ நாளையொட்டிமுதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் ப... Read more
அமெரிக்காவின் வடக்கு கரோலினா மாகாணம் ராபின்சன் நகரின் மெக்ஸ்டன் பகுதியில் நேற்று இரவு கேளிக்கை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் 150க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். அப்போது, அந்த நிகழ்... Read more
உக்ரைன் , ரஷியா இடையே இன்று 1 ஆயிரத்து 340வது நாளாக போர் நீடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இப்போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஆதரவு அளித்து வரு... Read more
உக்ரைன் மீது ரஷியா ராணுவம் போர் தொடங்கி 3½ ஆண்டுகளாக நீடித்து வருகிறது. இந்த போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்க அதிபர் டிரம்ப் உள்ளிட்ட உலக தலைவர்கள் முயற்சித்து வருகிறார்கள். இருப்பினும் போர... Read more
கரீபியன் நாடுகளில் வெப்ப மண்டல புயல்களின் தாக்கம் ஏற்படுவது வழக்கம். இந்நிலையில், கடந்த சில நாட்களாக மெலிஸ்சா என பெயரிடப்பட்ட புயல் கரீபியன் நாடுகளை இலக்காக கொண்டு தாக்கி வருகிறது. இதனால், ஹ... Read more
ரஷியா – உக்ரைன் போர் 3 ஆண்டுகளுக்குமேல் நீடித்து வருகிறது. இந்த போரை நிறுத்த அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் முயற்சித்து வருகிறார். ஆனால், ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகள் இந்... Read more
மகாராஷ்டிராவின் சதாரா மாவட்ட அரசு மருத்துவமனையில் பணிபுரிந்த பெண் மருத்துவர் கடந்த வியாழன் இரவு ஹோட்டல் அறையில் தற்கொலை செய்துகொண்டார். அவரது உள்ளங்கையில், “எனது மரணத்திற்கு காவல்துறை... Read more
தமிழ்நாட்டில் யாருடைய வாக்குரிமையையும் பறிக்கக்கூடாது என்பதில் திமுக உறுதியாக உள்ளது என்று கனிமொழி எம்.பி. கூறியுள்ளார். நெல்லையில் திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி செய்தியாளர்... Read more
99 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றிய பொற்கால ஆட்சி இது என்று முழங்குவது வெட்கக்கேடானது என தெரிவித்துள்ளார். தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திர... Read more
சென்னை ராயபுரத்தில் உள்ள பக்கிங்காம் கால்வாயில் நடைபெற்று வரும் தூர்வாரும் பணியை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு மற்றும் மேயர் பிரியா ஆகியோர் ஆய்வு செய்தனர். இதன் பின்னர், நிருபர்... Read more



















