“அவைக்குறிப்பிலிருந்து நீக்கப்பட்ட தனது கருத்துக்களை மீண்டும் இணைக்க வேண்டும்” என சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடிதம் எழுதியுள்ளார். மக்களவையில் குடிய... Read more
“இளைஞர்களுக்கு வேலை கொடுக்கக் கூடாது என்பதற்காக அரசே வினாத்தாளை கசிய விடுகிறது” என்று சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் குற்றம் சாட்டியுள்ளார். 18வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் த... Read more
மீனவர் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட 25 தமிழக மீனவர... Read more
தமிழ்நாடு அரசுத் தொல்லியல் துறை கீழடி, வெம்பக்கோட்டை, திருமலாபுரம், பொற்பனைக்கோட்டை, கீழ்நமண்டி, கொங்கல்நகரம், சென்னானூர், மருங்கூர் ஆகிய 8 இடங்களில் அகழாய்வுப் பணிகளை தமிழ்நாடு முதலமைச்சர்... Read more
மதுரை மற்றும் கோவையில் மெட்ரோ ரயில் திட்டம் அமைய உள்ள நிலையில், அதற்கான நிதியை கடனாக வழங்கும் பன்னாட்டு ஆசிய முதலீட்டு வங்கியின் பிரதிநிதிகள் இன்று நேரில் கள ஆய்வு செய்ய உள்ளனர். மதுரையில் த... Read more
குலசேகரப்பட்டினம் ராக்கெட் ஏவு தள கட்டுமான பணி தொடர்பான ஒப்பந்தம் இஸ்ரோ நிறுவனம் தரப்பில் வெளியிடப்பட்டுள்ளது. விண்வெளி ஆய்விலும், ராக்கெட்டுகளை விண்ணுக்கு செலுத்துவதிலும் அமெரிக்கா, ரஷியாவு... Read more
(கனகராசா சரவணன்) மட்டக்களப்பில் வேலையில்லா பட்டதாரிகள் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட பட்டதாரிகளுக்கு அரச நியமனம் வங்குமாறு கோரி தீர்வு கிடைக்கும் வரை தொடர்போராட்த்... Read more
இரா. சம்பந்தன் அவர்களின் மறைவு குறித்து பாராளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தனின் இரங்கல் செய்தி தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவரும் நாடாளுமன்றக் குழுத் தலைவருமான இரா. சம்பந்தன் அவர்களின் மறைவு... Read more
இஸ்ரேல் ஆக்கிரமிப்பு மேற்கு கரையில் இஸ்ரேல் ராணுவ வீரர்களுக்கும், ஆயுதமேந்திய பாலஸ்தீனர்களுக்கும் இடையே அவ்வப்போது மோதல் மற்றும் வன்முறை ஏற்படுகிறது. தற்போது, இஸ்ரேல் படைகளுக்கும் ஹமாஸ் அமைப... Read more
மியான்மரின் வடக்கு மாநிலமான கச்சினில் ஐராவதி ஆறு ஒடுகிறது. கனமழையால் இந்த ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் ஆற்றங்கரையோரம் உள்ள வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. கனமழையால் உயிரிழந்தோர... Read more