பட்டேலும், இந்திரா காங்கியும் நாட்டிற்காக பெரும் பங்களிப்பை செய்துள்ளனர் என மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்தார். இந்தியாவின் இரும்பு மனிதரும், சுதந்திர இந்தியாவின் முதல் உள்துறை மந்திரியுமான... Read more
பீகார் மக்களுக்கு தமிழகத்தில் எந்த பிரச்சினையும் இல்லை என திருமாவளவன் கூறினார். பீகார் தேர்தல் பிரசாரத்தின்போது தமிழகத்திலுள்ள பீகார் மக்கள் குறித்து பிரதமர் பேசியது தொடர்பாக திமுக மற்று... Read more
வடமாநிலங்களில் தமிழர்களை எதிரியாகச் சித்தரித்து வெறுப்புவாத அரசியல் செய்வது பாஜகவின் வாடிக்கை என கனிமொழி தெரிவித்துள்ளார். பீகார் தேர்தல் பிரசாரத்தின்போது தமிழகத்திலுள்ள பீகார் மக்கள் க... Read more
வட மாநிலம், தென் மாநிலம் என்னும் பிரிக்கும் சூழ்ச்சியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஈடுபட வேண்டாம் என நயினார் நாகேந்திரன் கூறினார். பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் நெல்லையில் செ... Read more
மோடி, அமித்ஷா ஒருவரை ஒருவர் மிஞ்சும் வகையில் பொய் சொல்வதில் வல்லவர்கள் என ஆர்.எஸ்.பாரதி கூறியுள்ளார். திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் பேசிய்... Read more
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் நட... Read more
மன்னார் நிருபர் 29.10.2025 மன்னார் நகர சபை எல்லைக்குள் பல்வேறு சுகாதார குறைபாடுகளுடன் இயங்கி வந்த உணவகம்,வெதுப்பகம் உட்பட வர்த்தக நிலையம் ஒன்றுக்குமாக இவ்வாரம் மூன்று கடைகள் சீல் வைக்கப்பட்ட... Read more
பு.கஜிந்தன் மன்னார் மக்களின் குரல்களுக்கு வலுச் சேர்க்கக களத்தில் இறங்கிய இலங்கை மெதடிஸ்த திருச்சபையான தனது செயற்பாடுகளை நாளொரு வண்ணம் நகர்த்திவருகின்றது என எமது செய்தியாளர் அறிவித்துள்ளார்.... Read more
வடக்கு கல்வி அபிவிருத்தி தொடர்பாக துறை சார் நிபுணத்துவம் உள்ளவர்களுடனான கலந்துரையாடல் 29ம் திகதி அன்று புதன்கிழமை யாழ்ப்பாணத்தில் உள்ள அரச சார்பற்ற நிறுவனமான சொன்ட் நிறுவனத்தின் ஏற்பாட்டில்... Read more
வாசிப்பு மாதத்தையொட்டி கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் முன்னெடுக்கப்பட்டுவரும் நிகழ்வுகள் வரிசையில் 29ம் திகதி புதன்கிழமை அன்றைய (29.10.2025) நிகழ்வு இணைய வழி வாசிப்பை ஊக்குவிப்பதாக முன்னெடுக்... Read more

















