தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. மேலும், வங்கக்கடலில் காற்றழுத்த த... Read more
சென்னையின் பல்வேறு பகுதிகளில் மழை வெள்ள முன்னேற்பாட்டு பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த பணிகளை ஆய்வு செய்து மீதமுள்ள பணிகளை துரிதப்படுத்தும் வகையில், துணை முதலமைச்சர் உதயநித... Read more
நடிகர் விஜய் சரியான நேரத்தில் சரியான முடிவை எடுக்க வேண்டும் என்று ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார். ஐப்பசி மாத அமாவாசையை முன்னிட்டு அம்மா சாரிட்டபிள் டிரஸ்ட் மற்றும் மதுரையின் அட்சயப் பாத்... Read more
சென்னையில் கனமழை பெய்து வரும் நிலையில், முதல்-அமைச்சரின் தென்காசி பயணம் ஒத்திவைக்கப்பட்டு உள்ளது என அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் கூறினார். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழகம் முழுவ... Read more
கடந்த 1959-ம் ஆண்டு அக்டோபர் 21-ந்தேதி லடாக் பகுதியில் ஹாட் பிரிங்ஸ் என்ற இடத்தில் சீன ராணுவத்தினர் ஒளிந்திருந்து மேற்கொண்ட திடீர் தாக்குதலில் 10 மத்திய பாதுகாப்பு படை காவலர்கள் உயிரிழந்தனர்... Read more
‘இலக்கியவெளி’ சஞ்சிகையின் நீலாவணன் சிறப்பிதழ் வெளியீட்டு விழாவில் உரையாற்றிய பலரும் புகழாரம் சூட்டினர் “கனடாவில் வாழ்ந்தாலும் தினமும் உலகெங்கும் உள்ள படைப்பாளிகளுடன் உரையாட... Read more
ஸ்காபுறோ மத்தி மாகாணப் பாராளுமன்ற எம்பிபி டேவிற் ஸ்மித் ஏற்பாட்டில் ‘144 தொழிற் துறைகளைக் கொண்டாடுவோம்’ என்னும் பயனுள்ள கருத்தரங்கு ஸ்காபுறோ மத்தி மாகாணப் பாராளுமன்ற உறுப்பினர் ட... Read more
‘பறை’ பற்றி பலரும் பேசும் காலம் இது. தமிழ் பாரம்பரிய கலை வடிவங்களில் ஒன்றாகப் பறை மேள இசை சிறப்பு இடம் வகிக்கிறது. பழங்காலம் தொட்டே தமிழர் வாழ்க்கையில் பறை முக்கிய பங்கு வகித்துள... Read more
(கனகராசா சரவணன்) மட்டக்களப்பு வவுணதீவில் தீயை காட்டினால் அழியும் மை கொண்ட பேனாவினால் கட்டிட பொருட்கள் விற்பனை நிலையத்தில் இருந்து நுகர்வோர் வரை எடுத்துச் செல்வதற்கான மணல் போக்குவரத்துக்கான அ... Read more
தென்மராட்சியில் குரங்குத் தொல்லையினை கட்டுப்படுத்தும் நோக்கில் சாவகச்சேரி நகரசபை எல்லைக்குட்பட்ட சனசமூக நிலையங்களுக்கு வாயுத் துப்பாக்கிகள் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை நகராட்சி மன்ற உபதவி... Read more

















