பு.கஜிந்தன் இந்திய மீனவர்களின் எல்லை தாண்டிய மீன்பிடி, உள்ளூர் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்டுள்ள பருத்தித்துறை மீனவர்கள்! யாழ். வடமராட்சி – பருத்தித்துறை கடற்பரப்பில்... Read more
வடக்கு மாகாண கல்வி அமைச்சின் இளைஞர் விவகார பிரிவுடன், Visions Global Empowerment, Sri Lanka – Ratnam Foundation, UK நிறுவனங்கள் இணைந்து, க.பொ.உயர்தர கல்வியை நிறைவு செய்த இளைஞர் யுவதிகளுக்கான... Read more
இலங்கையில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட மிகப்பெரிய மனித புதைகுழி அமைந்துள்ள மன்னாரில், இலங்கையில் காணப்படும் அனைத்து மனித புதைகுழிகளையும் சர்வதேச தரத்திற்கு அமைய அகழ்வாய்வு செய்யுமாறு அரசாங்கத்... Read more
பு.கஜிந்தன் யாழ்ப்பாணத்தில் முறையாற்ற கழிவகற்றல் உயிர்பல் பல்வகமைக்கு ஆபத்து – வளைவிக்கும் எனத் தெரிவித்துள்ள யாழ்ப்பாண பல்கலைக்கழழகத்தின் விலங்கியல் பேராசிரியர் கணபதி கஜபதி அவர்கள் தொ... Read more
பு.கஜிந்தன் வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தன் ஆலய வளாகத்தில் இராணுவத்தினர் அத்துமீறி உள்நுழைந்ததால் அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருகையில், வரலாற்று சிறப்பு மிக்... Read more
யாழ்ப்பாணத்தில் திருமணமாகாத முன்னாள் பெண் போராளி ஒருவர் தவறான முடிவெடுத்து 29ம் திகதி செவ்வாய்க்கிழமையன்று உயிர் மாய்த்துள்ளார். கொக்குவில் கிழக்கு பகுதியைச் சேர்ந்த சிறீஸ்கந்தராசா தவரூபி (வ... Read more
உக்ரைன், ரஷியா இடையிலான போர் மூன்றரை ஆண்டுகளைக் கடந்து நீடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். உக்ரைன் மற்றும் ரஷியா இடையிலான போரை முடிவுக்கு கொண்டுவர அதிபர் டிரம்ப... Read more
உலகில் அதிகப்படியான மக்கள் தொகை கொண்ட நாடாக இருந்த சீனா, மக்கள் தொகையை குறைக்க பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது. இதனால் தற்போது மக்கள் தொகை எண்ணிக்கையில் இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளத... Read more
அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் இருந்து ஜெர்மனிக்கு போயிங் 787-8 ட்ரீம்லைனர் விமானம் புறப்பட்டு சென்றது. விமானம் 5 ஆயிரம் அடி உயரத்தில் பறந்துகொண்டிருந்தபோது இடதுபக்க என்ஜினில் பழுது ஏற்பட்டத... Read more
சீனாவின் தலைநகர் பீஜிங்கில் பல்வேறு பகுதிகளிலும் கனமழை பெய்து வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால், நிலச்சரிவு ஏற்பட்டு பல்வேறு கிராமங்கள் பாதிக்கப்பட்டு உள்ளன. பீஜிங்கின் மியுன் புறநகர்... Read more



















