இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் செயல்படும் ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையிலான போர் கடந்த இரண்டு ஆண்டுகளாக நீடித்து வருகிறது. இஸ்ரேல் நடத்தும் தாக்குதல்களில் இதுவரை 64,000-க்கும் மே... Read more
ரஷியா- உக்ரைன் இடையேயான போர் 3 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து கொண்டிருக்கிறது. இப்போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க அதிபர் டிரம்ப் முயற்சித்து வருகிறார். சமீபத்தில் ரஷிய அதிபர் புதினுடன் டிரம்... Read more
ஆப்கானிஸ்தானின் தலிபான்கள் ஆட்சி நடைபெற்ரு வருகிறது. கடந்த 2021 ஆம் ஆண்டு தாலிபான்கள் ஆட்சியை பிடித்த நிலையில், தலிபான்கள் அரசை ரஷ்யா தவிர வேறு எந்த நாடும் இதுவரை அங்கீகரிக்கவில்லை. இந்த நில... Read more
ஆப்கானிஸ்தானில் அதிகாலை 3.16 மணியளவில் ரிக்டர் 4.9 அளவிலும், காலை 7 மணியளவில் ரிக்டர் 5.2 அளவிலும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து ரிக்டர் 4.6 அளவிலும், ரிக்டர் 4.5 அளவிலும் நிலநடுக்க... Read more
இந்தியா, சீனா உள்ளிட்ட உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அந்நாட்டு அதிபர் டொனால்டு டிரம்ப் கடுமையான வரிகளை விதித்தார். ரஷியாவிடம் இருந்து எண... Read more
தாய்லாந்து-கம்போடியா இடையேயான எல்லை மோதல் சமீபத்தில் மீண்டும் வெடித்தது. அப்போது கம்போடியா பிரதமர் ஹுன் சென்னுடன் தாய்லாந்து பிரதமர் பேடோங்டர்ன் ஷினவத்ரா சமாதான பேச்சுவார்த்தை நடத்தினார். அப... Read more
இந்திய பொருட்கள் மீதான அமெரிக்காவின் கூடுதல் இறக்குமதி வரி விதிப்பு கடந்த 27ம் தேதி முதல் அமலுக்கு வந்தது. இதனால், இந்தியா, அமெரிக்கா இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இந்திய பொருட்கள்... Read more
டில்லியில் மத்திய அமைச்சர் அமித்ஷா மற்றும் பா.ஜ.க. நிர்வாகியான சரத்குமார் இடையேயான சந்திப்பின்போது, தமிழக அரசியல் நிலவரம் குறித்து ஆலோசிக்கப்பட்டது. தமிழக சட்டசபை தேர்தல் 2026-ம் ஆண்டு... Read more
செங்கோட்டையன் கட்சியின் பொறுப்பில் இருந்து நீக்கப்படுவதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்தவர்களை மீண்டும் சேர்க்கும் பணியை 10 நாட்களுக்குள் தொடங்க வேண்டு... Read more
செங்கோட்டையனின் விடாமுயற்சி வெற்றிபெற வாழ்த்துகிறேன் என்று ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார் முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தேனியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர்... Read more

















