ஈரோட்டில் வீட்டு வசதி துறை மற்றும் மதுவிலக்கு ஆய தீர்வை துறை அமைச்சர் முத்துசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். மதுக் கடைகளில் காலி பாட்டில்களுக்கு பணம் வாங்குகின்றனர் என தவறாக புரிந்து கொ... Read more
உக்ரைனுக்கு எதிரான ரஷியாவின் போரானது 3 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வருகிறது. இரு தரப்பிலும் ஆயிரக்கணக்கான வீரர்கள் உயிரிழந்து உள்ளனர். எனினும், போர் முடிவுக்கு வராமல் நீண்டு கொண்டே செல்கிறது... Read more
எடப்பாடி பழனிசாமி வேளாண்துறை, தோட்டக்கலைத்துறை விவசாயிகளோடு கலந்துரையாடினார். ‘மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்’ எழுச்சிப் பயணம் மேற்கொண்டுள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி... Read more
தூய்மைப் பணியில் வடமாநில தொழிலாளர்களை ஈடுபடுத்த உள்ளதாக கூறுவது வதந்தி என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார். சென்னை மாநகராட்சியின், 5 மற்றும் 6-வது மண்டலங்களில் ரூ.276 கோடி தூய்மைப்ப... Read more
ஆணவ கொலைகள் தடுப்பு சட்டத்தை தேசிய அளவில் மத்திய அரசு இயற்றிட வேண்டும் என்று திருமாவளவன் வலியுறுத்தி உள்ளார். தொடர் ஆணவ படுகொலைகள் செய்யப்படுவதை கண்டித்து பெரம்பலூர்-அரியலூர் மாவட்ட விட... Read more
முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் வீடு தேடி சென்று ரேஷன் பொருட்களை வழங்கும் தாயுமானவர் திட்டத்தை, சென்னையில் மாற்றுத்திறனாளி வீட்டிற்கு சென்று முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இத்த... Read more
வெள்ளிக்கிழமை தமிழரசுக் கட்சி ஏற்பாடு செய்துள்ள ஹர்தாலை ஆதரிக்கிறோம். த.மு.கூ தலைவர் மனோ கணேசன் அறைகூவல் ஐந்து தமிழ் இளைஞர்கள், 8ம் திகதி முத்தையன் கட்டு இராணுவ முகாமுக்கு சிப்பாய்களால் அழைத... Read more
தமிழர்கள் எதற்கு விழிப்புடன் இருக்க வேண்டும்? ஈழத்து நிலவன் ✦. சுமந்திரனது அரசியல் மேடை மற்றும் பொய்யான தோற்றங்கள் தமிழர் அரசியல் மேடை கடந்த பல தசாப்தங்களாகவே சிங்கள அரசுகளின் அழுத்தத்திலும்... Read more
ஆப்பிரிக்க நாடான சாட்டின் முன்னாள் பிரதமர் சக்ஸஸ் மஸ்ரா (வயது 41). தற்போது பிரதான எதிர்க்கட்சியான லெஸ் டிரான்ஸ்பார்மேட்டர்ஸ் கட்சியின் தலைவராகவும் உள்ளார். முன்னதாக கடந்த 2021-ம் ஆண்டு அரசாங... Read more
ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை காரணம் காட்டி, அமெரிக்கா இந்திய பொருட்களுக்கு 50 சதவீதம் வரி விதித்துள்ளது. ஒரு புறம் இந்தியாவுடன் வர்த்தகப் போரில் ஈடுபட்டுள்ள அமெரிக்கா, பா... Read more

















