ஒருவர் தனது காணியில் நிற்கும் பனை மரத்தை தறிப்பதானாலும் பனை அபிவிருத்திச் சபை, பிரதேச செயலகம் ஆகியவற்றின் அனுமதி பெறவேண்டியது அவசியம் என்பது குறிப்பிடத்தக்கது. வலி. வடக்கில. படையினரின் ஆக்கி... Read more
கனடாவில் ‘பைரவி நுண்கலைக் கூடம்’ மற்றும் ‘ஆரோசை’ இசைக்குழு இணைந்து ஜனவரி மாதத்தின் இறுதிநாளான 31ம் திகதி ‘பைரவி நுண்கலைக் கூடம்’ கலாச்சார மண்டபத்தில் நடத்... Read more
ஈர நிலங்களின் பாதுகாப்பு மற்றும் அவற்றின் சூழலியல் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை அதிகரிக்கும் நோக்கில் சர்வதேச உலக ஈர நில தினம் 2ம் திகதி திங்கட்கிழமை அன்றைய தினம் (02.02.2026) கடைப்ப... Read more
15 நிமிடங்களில் திறமைகளை வெளிக்காட்டிய இலங்கையை சேர்ந்த மகளிருக்குத் திறமைகளுக்கான விருது வழங்கும் நிகழ்வு கடந்த 1ம் திகதி ஞாயிற்றுக்கிழமை (01.02.2026) கொழும்பில் சிறப்பாக இடம்பெற்றது. இதன்ப... Read more
யாழ்ப்பாண மாவட்டத்தின் பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதியாக 27.01.2026 அன்று புதிதாக பொறுப்பேற்ற மேஜர் ஜெனரல் K.P.T. டி சில்வா, யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு மருதலிங்கம் பிரதீபனை 3ம்... Read more
அரசாங்கத்தின் புதிய பயங்கரவாத எதிர்ப்பு மசோதாவில் அடங்கியுள்ள ‘பயங்கரம்’ குறித்த தகவல்கள் வெளியாகின!
இந்தச் சட்டத்தின் மூலம் பொலிஸார் என்னும் காவல் நாய்களுக்கு எல்லையற்ற அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பெற்றுள்ளது. அதிகாரத்தைப் பெற்றுக்கொள்வதற்கு முன்னர் மக்களுக்கு வழங்கிய வா... Read more
வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் செயலாளர் என்.எம்.ஆலம் இந்திய மீனவர்களின் அத்து மீறிய வருகை தொடர்பாக நாங்கள் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்த போதும் இந்த அரசாங்கமும் குறிப்பாக கடற்றொழில் அமைச்... Read more
(மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்) (04-02-2026) இலங்கையின் 78 ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் 4ம் திகதி அன்று (04-02-2026) புதன்கிழமை காலை மன்னார் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. நிகழ்வில் மன்ன... Read more
பு.கஜிந்தன் சுதந்திர தினத்தை கறுப்பு நாளாக அனுஷ்டிக்கும் போராட்டத்துக்கு ரெலோ கட்சியும் ஆதரவு தெரிவிப்பதாக அந்த கட்சியின் யாழ்ப்பாணம் மாவட்ட அமைப்பாளர் சபா குகதாஸ் தெரிவித்துள்ளார். 3ம் திகத... Read more
வழக்கு விசாரணைகளில் ஒத்துழைக்க மறுத்த பிரதேச செயலாளர் உட்பட இருவரை கைது செய்யுமாறும் நீதிமன்றம் உத்தரவு! (கனகராசா சரவணன்) காத்தான்குடி பொலிஸ் பிரிவில் உள்ள பிரதேசம் ஒன்றில் இளம் யுவதி ஒருவரை... Read more



















