முல்லைத்தீவு – வவுனியா மார்க்கத்தில் பயணிக்கும் தனியார் பேருந்துகளில் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட அதிக கட்டணம் அறவிடப்படுவதாகக் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டையடுத்து, குறித்த பேருந்து... Read more
திருநெல்வேலி பொது சுகாதார பரிசோதகர் பிரிவிற்கு உட்பட்ட பல்கலைக்கழக மாணவர் விடுதிகளில் வெளியார் நிறுவனம் நீண்டகாலமாக உணவு வழங்கி வருகின்றது. இந்த நிறுவனம் தொடர்பில் தொடர்ச்சியான பல முறைப்பாடு... Read more
யாழ்ப்பாணத்தில் சீட்டுப் பணம் கொடுக்காததால் குடும்பஸ்தர் மீது கொடூர தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட சம்பவம் ஒன்று 30ம் திகதி வியாழக்கிழமை அன்றையதினம் இடம்பெற்றுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருக... Read more
(30-04-2026) வவுனியாவிற்கு வருகை தந்து தற்காலிகமாக வசித்து வந்த கனடா நாட்டுப்பிரஜையான தமிழர் ஒருவர், சிகிச்சை பலனின்றி தனியார் வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். கனடா, ரொறன்ரோ பகுதியைச் சேர்ந... Read more
பு.கஜிந்தன் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக ஊழியர் சங்கமானது மே தினம் தொடர்பான ஊடக அறிக்கை ஒன்றைய ஏப்ரல் 30ம் திகதி அன்றையதினம் வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, தற்காலத்தில் சர்... Read more
”தமிழகச் சட்டமன்றத் தேர்தல் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு வாக்கு சதவிகிதம் 85.15 வீதமாக அதிகரித்திருப்பது இலங்கை அரசியலில் நடந்த மாற்றம் தமிழக அரசியலிலும் நடக்கலாம், தமிழகத்தில் பு... Read more
ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28-ந்தேதி தாக்குதல் நடத்தியது. இதில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியானார்கள். இந்த தாக்குதல், ஏறக்குறைய 40 நாட்களாக நீடித்... Read more
சீனாவுடன் தூதரக உறவுகளை கொண்டுள்ள, வளர்ச்சியடைந்த நாடுகளாக வகைப்படுத்தப்படாத ஆப்பிரிக்க நாடுகளுக்கு சீனா பூஜ்ஜிய வரிச்சலுகையை அறிவித்து உள்ளது. அதன்படி சுங்க வரி சலுகையின் கீழ் வரும் குறிப்ப... Read more
ஈரான்-அமெரிக்கா இடையிலான முதல் கட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது. கடந்த 26-ந் தேதி நடைபெற இருந்த 2-வதுகட்ட பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்டது. இதனால் பேச்சுவார்த்தைக்கு பாகிஸ்தானுக... Read more
அமெரிக்கா-ஈரான் இடையே இடைக்கால போர் நிறுத்தம் அமலில் இருக்கும் நிலையில், அதை நிரந்தரமாக்குவதற்காக கடந்த 11-ந்தேதி பாகிஸ்தானில் இரு தரப்பும் நேரடி பேச்சு வார்த்தை நடத்தின. ஆனால் ஈரானின் அணு ஆ... Read more

















