அமைதி ஒப்பந்தத்தை எட்டுவதில் இருநாடுகளும் முன்னெப்போதையும் விட மிக நெருக்கமான நிலையில் இருக்கின்றன என்று ஈரான் தெரிவித்தது. இது குறித்து ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி அளித்த... Read more
காலநிலை மாற்றத்தை மையமாகக் கொண்ட ஒரு மணல்சிற்பத்தை உருவாக்கிய சுதர்சன் பட்நாயக் வெற்றிபெற்றுள்ளார். ரஷ்யாவின் கலினின்கிராட் பகுதியில் சர்வதேச மணல் சிற்ப போட்டி (ரஷ்யா கிராண்ட் சாண்ட் மாஸ்டர்... Read more
நேபாளத்தில் உள்ள மலைப்பாதையில் பயணிகள் பேருந்து ஒன்று கவிழ்ந்து பள்ளத்தில் விழுந்த விபத்தில் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 16 பேர் படுகாயமடைந்துள்ளனர். நேபாளத்தின் காத்மாண்டுவிலிருந்... Read more
சர்வதேசக் கப்பல்களுக்கும் சேவைக் கட்டணங்கள் கட்டாயமாக்கப்படும் என்றும் ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். அமெரிக்காவும், இஸ்ரேலும் சேர்ந்து ஈரான் மீத... Read more
அசாம் மாநிலம் ஜோர்ஹாட் விமானப்படை தளத்தில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஏஎன்-32 ரக போக்குவரத்து விமானம் ஒன்று விபத்துக்குள்ளானது. தளத்தில் ஏஎன்-32 ரக போக்குவரத்து விமானம் தரையிறங்கும் போது... Read more
விளவங்கோடு தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. விஜயதாரணி பா.ஜ.க.வில் இருந்து விலகி தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தார். விளவங்கோடு தொகுதி. காங்கிரஸ் சார்பில் விஜயதரணி போட்டியிட்டு மூன்று முறை எம்.எல்.ஏ-... Read more
தமிழக வெற்றி கழக அரசின் செயல்பாடுகள் அருமையாக உள்ளதென வைகோ பேட்டியில் கூறியுள்ளார். இது குறித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: தமிழக வெற்றி கழக... Read more
ந.லோகதயாளன். யாழ்ப்பாணம் – செம்மணி மனிதப் புதைகுழி விவகாரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்குப் பாரபட்சமின்றி நீதி வழங்குவதில் தற்போதைய அரசு மிகவும் அவதானமாகச் செயற்பட்டு வருகின்றது என்றும்... Read more
ஐரோப்பாவால் விற்கப்படும் ஆயுதங்கள் இந்தியாவைத் தாக்கப் பயன்படுத்தப்படுகிறதென மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார். ரஷியாவிடம் இந்தியா எண்ணை வாங்குவது குறித்து கேள்வி எழுப்பினார். இதற்கு ஜ... Read more
நான்ளு ஆண்டுகளுக்கும் மேலாக கோமாவில் இருந்த தாய்லாந்து இளவரசி பஜ்ரகிதியாபா காலமானார் என அரச குடும்பம் அறிவித்துள்ளது. அவருக்கு வயது 47. தாய்லாந்து மன்னர் மகா வஜிரலோங்கோர்னின் மூத்த மகள் பஜ்ர... Read more











