தெற்கு சீனாவின் குவாங்சி மாகாணத்தில் உள்ள சின்சோ மற்றும் பெய்ஹாய் நகரங்களில் கடந்த 24 மணிநேரத்தில் கொட்டித் தீர்த்த கனமழையால், பல மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. 100 ஆண்டுகளில் இல்லாத... Read more
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற பேரறிவாளன், சிறையில் இருந்தபோது, பல பட்டப்படிப்புகளை முடித்தார். நீண்ட சட்டப்போராட்டத்திற்கு பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை உச்சநீதிமன்றம... Read more
தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது: இந்தியாவின் வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க பங்கை நெடுஞ்சாலைகள் வகிக்கின்றன. ஸ்ரீநகர்... Read more
தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 23-ந்தேதி நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகள் வரும் மே 4-ந்தேதி எண்ணப்பட உள்ளன. இந்த தேர்தலில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் முதல் முறைய... Read more
2021ம் ஆண்டு முதல் 2023ம் ஆண்டு வரை தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சராக செந்தில் பாலாஜி செயல்பட்டார். அந்த காலகட்டத்தில் தமிழ்நாடு மின்சாரம் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்துக்கு (டான்ஜெட்கோவி... Read more
வேழ முகனை வருந்தித் துதித்திடப் பேழை வயிற்றோன் பெருநிதி தந்தே கணங்கள் நெருங்கிடாக் காத்திடும் காவல் கணபதி என்கவிக்குக் காப்பு. வருத்தலைவி ளான்பதி வான்புகழ் பூமி; மருத மரத்தின் மடியிலே தான்தோ... Read more
பு.கஜிந்தன் “மாபியாக்களுடன் ‘டீல்’ வைத்திருந்தால், மோசடியாளர்களின் கோரிக்கைகளுக்கு இணங்கினால், செல்வாக்குள்ள சிலரின் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்குச் செவிசாய்த்தால் அல்... Read more
கிழக்கு ஆப்பிரிக்காவில் சூடான் அருகே அமைந்துள்ள நாடு தெற்கு சூடான். அந்நாட்டின் யொயி நகரில் இருந்து தலைநகர் ஜுபாவுக்கு இன்று சிறிய ரக விமானம் புறப்பட்டது. அந்த விமானத்தில் விமானி உள்பட 14 பே... Read more
மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் பதற்றத்தைத் தணித்து, அமைதியை நிலைநாட்ட ரஷ்யா தன்னால் இயன்ற அனைத்து உதவிகளையும் செய்யும் என்று அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புதின் உறுதியளித்துள்ளார். ரஷ்யாவி... Read more
வடக்கு காசா பகுதியில் ஹமாஸ் அமைப்பினரால் பயன்படுத்தப்பட்டு வந்த சுமார் 14 கிலோமீட்டர் நீளமுள்ள நிலத்தடி சுரங்கப்பாதைகளை அழித்துள்ளதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை அறிவித்துள்ளது. இஸ்ரேல் ராணுவத்... Read more

















