அமைச்சர் பதவியின் அதிகாரங்களை தவறாகப் பயன்படுத்திய குற்றவாளியான ரிஷாட் பதியுதீனுக்கு இந்த நீதியரசர்களின் விலகல் சாதகமாக அமையுமா என கேள்வி எழுப்பியுள்ள அதிகாரிகள்! (27-04-2026) மன்னார் பாராளு... Read more
27ம் திகதி திங்கட்கிழமை அன்றையதினம் யாழ்ப்பாணம் – சாவகச்சேரி பகுதியில் கத்தி குத்து சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இதில் அண்ணன் – தங்கை என இருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம... Read more
அகில இலங்கைத் தமிழ் காங்கிரசின் ஆளுகையில் உள்ள பருத்தித்துறை- சாவகச்சேரி நகரசபைகளை இலக்குவைக்கும் முயற்சிகளுக்கு ‘ஆப்பு’!. பு.கஜிந்தன் வடக்கு மாகாண ஆளுநரால் பருத்தித்துறை நகரசபைத... Read more
(மன்னார் நிருபர்) (27-04-2026) மன்னார் மாவட்டத்தின் கட்டுக்கரை குளத்தின் கீழ் சிறுபோக பயிர்ச்செய்கை க்குரிய நீர் விநியோகம் 27ம் திகதி அன்று திங்கட்கிழமை (27) மதியம் வைபவரீதியாக ஆரம்பித்து வை... Read more
அமெரிக்காவின் சிகாகோ நகரில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு, கொள்ளை வழக்கில் கைதான ஒருவரைப் பரிசோதனைக்காக காவல்துறை அழைத்து சென்றனர். அப்போது காவல்துறையின் பாதுகாப்பில் இருந்த அந்த நபர், எதிர்பாராத... Read more
புலனத்திற்கு போட்டியாக எக்ஸ் சேட் என்ற சமூக வலைத்தள செயலியை எலான் மஸ்க் அறிமுகம் செய்துள்ளார். ஐபோன் பயனர்களுக்காக இந்த எக்ஸ் சேட் செயலி தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மெசேஜிங் சேவைகளுக... Read more
ஜப்பான் நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. வடக்கு ஜப்பானின் ஹொக்கைடோ மாகாணத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் அதிகாலை 1.53 மணியளவில் (இந்திய நேரப்படி) ஏற்ப... Read more
அமைதி ஒப்பந்தத்தை ஏற்கும்படி அழுத்தம் கொடுக்கும் நோக்கில், அமெரிக்கா அனைத்து ஈரான் துறைமுகங்களையும் முற்றுகையிட்டு உள்ளது. இதனால் மத்திய கிழக்கில் பதற்றம் தொடர்ந்து நீடிக்கிறது. இந்தநிலையில்... Read more
சீனாவின் வடகிழக்கு துறைமுக நகரமான டாலியனில் ஹெங்லி பெட்ரோகெமிக்கல்ஸ் என்ற எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. ஹெங்லி பெட்ரோகெமிக்கல்ஸ் நிறுவனம், ஈரானின் எண்ணெயை வாங்கும் பல ச... Read more
மத்திய ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு சாட். இந்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இன, மதக்குழுக்கள், கிராமங்களுக்கு இடையே நிலப்பிரச்சினை, தண்ணீர் பிரச்சினை, கால்நடைகளை மேய்ப்பதில் பிரச்சினை என மோத... Read more

















