வேலூர் மாவட்டம் லத்தேரி அடுத்த பட்டியூர் பகுதியில் காதல் ஜோடி ஒன்று ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டதாக ஜோலார்பேட்டை ரெயில்வே காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. தகவல் கிடைத்தனின் ப... Read more
வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களின் கடனை தள்ளுபடி செய்யாதது துரோகம் – பிரியங்கா காந்தி கண்டனம்
கேரள மாநிலம் வயநாட்டில் உள்ள முண்டக்கை மற்றும் சூரமலைப் பகுதிகளில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் பெரும்பாலான பகுதிகள் முற்றிலும் அழிந்துபோன அளவிற்கு சேதம் ஏற்பட... Read more
பா.ம.க. தலைவர் பொறுப்பை நானே எடுத்துக் கொள்கிறேன் என்று ராமதாஸ் அறிவித்துள்ளார். பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக அன்புமணி ராமதாஸ் செயல்பட்டு வந்தார். இந்த நிலையில் பா.ம.க.வின் தலைவராக... Read more
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளயைம் அருகே உள்ள அக்கரை கொடிவேரி ஊராட்சியானது பவானி ஆற்றங்கரையில் அமைந்துள்ள கிராமமாகும். இங்கு மட்டும் பவானி ஆற்றை நம்பி சுமார் 5 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் உள்ள... Read more
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்திய அரசமைப்புச் சட்டத்தை வழங்கிய மாமேதை டாக்டர் அம்பேத்கர் அவர்களை பாராளுமன்றத்தில் இழிவுபடுத்தி பேசிய... Read more
”இந்தியாவுக்கு அநுரகுமார தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசு விரும்பியோ விரும்பாமலோ கொடுக்கும் முக்கியத்துவம் வழக்கமாக சீனா ஆதரவுடன் இயங்கும் ஜே.வி.பி.யின் இடதுசாரி அடையாளத்தை மெதுவாக இ... Read more
– ஐங்கரன் விக்கினேஸ்வரா மெல்பேர்ணில் கந்தையா நாகேந்திரம் அவர்களின் சிறுகதை தொகுப்பான ‘வாத்தியார்’ எனும் நூல் ஞாயிற்றுக்கிழமை 13/4/25 மாலை 300 மணிக்கு மெல்பேர்ண், மவுண்ட் வேவளி சமூக மண்... Read more
மீனவர்கள் போரடவேண்டிய நிலை ஏற்படும் என எச்சரிக்கிறார் ரவிகரன் எம்.பி ந.லோகதயாளன். வடக்கு கடற்பரப்பில் இந்திய இழுவைப் படகுகளின் அத்துமீறிய கடற்றொழில் செயற்பாடுகளாலும், அதிகரித்துள்ள தடைசெய்யப... Read more
ந.லோகதயாளன். இழுவைமடியை தடை செய்து இலங்கையிலே சட்டத்தை இயற்றியுள்ளோம் அதேபோல் இந்தியாவிலும் சட்டமாக்கப்பட வேண்டும் எனக் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம் கோரியதாக தமிழ் அரசுக் கட்சியின் செ... Read more
ந.லோகதயாளன். வடக்கு மாகாணத்தின் 13 கல்வி வலயங்களிலும் உள்ள பாடசாலைகளில் இருந்து 56 பாடசாலைகள் விரைவில் மூடுவதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. வடக்கு மாகாணத்தில் 50 மாணவர்களிற்... Read more