மதுரை மாவட்டத்தில் கிரானைட் முறைகேடு சம்பந்தமாக பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த வழக்குகளின் விசாரணை, மதுரை மாவட்ட கனிமவள முறைகேடு வழக்குகளுக்கான சிறப்பு கோர்ட்டு மற்றும் மேலூர் கோ... Read more
டில்லியில் நடந்த ஒரு நிகழ்வில் உரையாற்றிய ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங்,’பிரதமர் மோடியையும், அவரது பணி ஸ்டைலும் மக்களுக்கு நன்கு தெரியும். அவரது உறுதிப்பாடும், வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்... Read more
அதிபர் திரவுபதி முர்மு இம்மாதம் சபரிமலை அய்யப்பன் கோவிலில் தரிசனம் செய்வதற்காக கேரளா செல்ல உள்ளார். இரண்டு நாள் சுற்றுப்பயணமாக கேரளா செல்லும் அவர் 18 மற்றும் 19ம் தேதிகளில் கோட்டயம் குமரகத்த... Read more
எல்லோர்க்கும் எல்லாம்’ என்ற இலட்சியப் பயணத்தில் வென்றிட உறுதிகொள்வோம் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கார்ல் மார்க்ஸ் அவர்களின் பிறந்தநாளையொட்டி தமிழ்நாடு முதலமைச்சர் ம... Read more
இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் எரிக் வால்ஷ்அவர்கள் இலங்கையின், சபாநாயகரைச் சந்தித்தார் இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் எரிக் வால்ஷ், கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்ரமரத்ன அவர்களை மே... Read more
தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சி தேசிய அமைப்பாளர் த.சுரேஸ் காட்டம் (கனகராசா சரவணன்) எங்கள் மண்ணிலே எங்கேயே இருந்து வந்து தமிழர்களை காட்டி சிங்களத்துடன் சேர்ந்து கூத்தடிக்கின்ற சாணக்கியனுக்கு... Read more
உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் கனடாக் கிளை வெளியிட்டு அறிக்கை யாழ்ப்பாணம் நல்லையம்பதியில் குடிகொண்டுள்ள கந்தப்பெருமானின் அருகாமையில் அவரை அரணாகக் கொண்டு, நீண்ட காலமாக நல்லை ஆதின முதல்வராக... Read more
செல்வம் அடைக்கலநாதன் எம். பி.எச்சரிக்கை (மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்) (2-05-2025) ஜனாதிபதி அல்லது ஜே.வி.பி அரசாங்கமோ இனவாதத்தை அழிப்பதாக அவர்கள் கருதினால் அல்லது பயங்கரவாதமாக இதனை கருதி... Read more
தமிழ் ஹைக்கூ கவிதையாளர்கள் இயக்கம், இனிய நந்தவனம் இதழ் மற்றும் கொழும்புத் தமிழ்ச் சங்கமும் இணைந்து நடத்தும் ‘தமிழ் ஹைக்கூ; நான்காவது உலக மாநாடு’ வரும் 2025 மே 11 அன்று இலங்கையிலுள்ள கொழும்பு... Read more
“நாட்டை கட்டியெழுப்பும் ஆர்வத்தோடு மக்கள் சக்தி திரண்ட மேதினக் கூட்டம்” காலி முகத்திடலில் நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியின் மேதினக் கூட்டத்தில் ஜனாதிபதி அநுரகுமாரவின் பக்குவமான உரை... Read more