தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் ஒரு நாள் சுற்றுலா திட்டமான, திருப்பதி தொகுப்பு சுற்றுலா திட்டத்தின் மூலம் நாளொன்றுக்கு 400 நபர்கள் வரை சுற்றுலா செல்லலாம் என சுற்றுலாத்துறை அமைச்சர் ர... Read more
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே கொமாரபாளையம் இந்திரா நகரில் வசித்து வரும் வேலுசாமி மற்றும் ஸ்ருதி தம்பதியினருக்கு சஞ்சய் மற்றும் அஜய் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். இவர்களில் சஞ்சய் தனியார்... Read more
கோடநாடு வழக்கை நியாயமான முறையில் விசாரணை நடத்தி விரைவில் தீர்ப்பு வழங்க வேண்டும்’ என சிவகங்கை காங்கிரஸ் எம்பி-யான கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார். காரைக்குடி ஈதுக்கா மைதானத்தில் இன... Read more
மும்பையில் உள்ள மலாடில் வசிக்கும் ஓர்லெம் பிரெண்டன் செர்ராவ் (27) என்ற மருத்துவர், தனியார் உணவு விநியோகம் செய்யும் நிறுவனத்தில் ஆர்டர் செய்த பட்டர் ஸ்காட்ச் பனிக்கூலை சாப்பிட்ட போது ஏதோ தவறா... Read more
ஆந்திர பிரதேசத்தில் புதிய அரசியல் திருப்பமாக ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் (ஒய்எஸ்ஆர்சிபி) தலைவர் ஒய்.எஸ். ஜெகன் மோகன் ரெட்டி, ஆந்திர மாநிலம் மற்றும் தேசத்தின் நலன்களை மனதில் வைத்து பிரச்சின... Read more
தமிழ்க்கடவுள் என்று அனைவராலும் அழைக்கப்படும் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஹெச்.சி.எல்., நிறுவனம் சார்பில் ரூ.200 கோடி மதிப... Read more
ஜூன் 26ம் தேதி நாடாளுமன்ற சபாநாயகர் தேர்தல் நடக்க உள்ளது. அதற்கு முன்னதாக ஜூன் 24-ம் தேதி தொடங்கும் 18வது மக்களவையின் முதல் அமர்வின் போது, சபாநாயகர் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்படுவதை உறுதி செய்... Read more
மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட் (16-06-2024) மூன்று தசாப்த கால யுத்தத்திற்கு முகம் கொடுத்த மன்னார் மாவட்டம் இன்று புனரமைக்கப்படுகிறது. இம் மாவட்டத்தின் விரிவான அபிவிருத்தி மூலம் இலங்கையின்... Read more
ஜனாதிபதித் தேர்தலில் ஒரு தமிழ் பொது வேட்பாளர் நிறுத்துவதற்காக உழைத்துக் கொண்டிருக்கும் மக்கள் அமைப்பாகிய, தமிழ் மக்கள் பொதுச்சபையானது,நேற்று பதினாறாம் தேதி காலை 9:30 மணியிலிருந்து 12.30 மணி... Read more
17-06-2024 அன்றைய தினம் வீதியில் மயங்கி விழுந்த, தொல்புரம் விக்கினேஸ்வரா வித்தியாலய மாணவன் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். தொல்புரம் பகுதியைச் சேர்ந்த தவராசா கோபிக்குமரன் என்ற 16 வயதுடைய... Read more