தெலுங்கானா மாநிலம் பெத்தபள்ளி மாவட்டத்தில் நேற்று (ஜூன் 13) உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த 6 வயது சிறுமியை டிரக் டிரைவர் ஒருவர் கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்துள்ளார். இரவு... Read more
சென்னை புளியந்தோப்பு பகுதியில் வசித்து வருபவர் 40 வயது பெண். இவரது கணவர் மனநிலை பாதிக்கப்பட்டு வீட்டில் இருந்து வருகிறார். இவர்களுக்கு 17 வயதில் ஒரு மகனும் 15 வயதில் ஒரு மகளும் உள்ளனர். மகள்... Read more
யாழ் நகர்ப்பகுதியில் நவீன வசதிகளுடன் கூடிய பொது மலசலகூட தொகுதி ஒன்றை நிர்மாணிப்பதற்கான திட்டவரைபுகள் தொடர்பில் துதைசார் அதிகாரிகளுடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்துரையாடியுள்ளார். யாழ்ப்பா... Read more
மாணவர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்குகின்ற “தமிழ்ப்புதல்வன் திட்டம் வருகின்ற ஆகஸ்ட் மாதத்திலிருந்து செயல்படுத்தப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை சார்பில் நடைபெற்ற ஐம்பெருவிழாவில் தமிழக மு... Read more
ஜி7 மாநாடு இத்தாலியில் நடைபெற உள்ளதால் இந்தியப் பிரதமர் மோடி உட்பட ஜி20 நாடுகளின் தலைவர்கள் இத்தாலியில் குழுமியுள்ளனர். இந்த சூழ்நிலையில் இத்தாலி பாராளுமன்றத்தில் எம்.பிக்களிடையே கைகலப்பு ஏற... Read more
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பாக மருத்துவர் அபிநயா போட்டியிடுவார் என கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார். வரும் ஜூலை 10-ம் தேதி நடைபெற உள்ள விக்கிரவ... Read more
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் சூரியநெல்லி பகுதியை சேர்ந்த 16 வயது பள்ளி மாணவியை கடந்த 1996 ம் ஆண்டு திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி அவருடைய காதலன் கடத்திச் சென்று விபச்சாரத்தில் ஈடுபடுத்... Read more
குவைத் நாட்டின் தெற்கு அகமதி மாகாணத்தில் மங்கப் நகரத்தில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பில் புதன்கிழமை (ஜூன் 12) அதிகாலை ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சுமார் 49 பேர் உயிரிழந்தனர். அவர்களில... Read more
புதுச்சேரியில் அமைச்சர் ஒருவருக்கு சொந்தமான வாசனை திரவியம் தயாரிக்கும் நிறுவனத்தில் சந்தனக்கட்டைகள் முறையான ஆவணங்கள் இன்றி பதுக்கி வைத்திருந்ததையடுத்து தமிழக வனத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்... Read more
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக 2019 தேர்தலை விட 1 சதவீத வாக்குகளை கூடுதலாக பெற்றுள்ளது என்று, பத்திரிக்கையாளர் அதிமுக தோற்றது ஏன் என்ற கேள்விக்கு மேற்கண்டவாறு பதில் அளித்தார் எடப... Read more