பு.கஜிந்தன் யாழ்.தென்மராட்சி மீசாலை கிழக்கு பிரதேசத்தில் ஜனாதிபதியால் அடிக்கல் நாட்டப்பட்ட வீடு 28ம் திகதி செவ்வாய்க்கிழமை அன்று(28-04-2026) உரிமையாளர்களிடம் உத்தியோக பூர்வமாக கையளிக்கப்பட்ட... Read more
உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கை தனது இன்னிசை மிக்கக் குரலால் உலகமெல்லாம் வாழ்கிற தமிழர்களுக்கு உணர்ச்சியூட்டித் தட்டியெழுப்பிய பெருமைக்குரியவர் இன... Read more
பாசறைப்பாணரின் பாடல்கள் பாரினில் ஓயாமல் ஒலிக்கும் பாசத்திற்கும் மரியாதைக்கும் உரிய புரட்சிப் பேரிசை… மக்களின் இதயத் துடிப்பு… போராட்டத்தின் உயிர்குரல்… பாசறைப்பாணர் தேனிசை செல்லப்பா ஐயா இன்ற... Read more
அமைச்சர் பதவியின் அதிகாரங்களை தவறாகப் பயன்படுத்திய குற்றவாளியான ரிஷாட் பதியுதீனுக்கு இந்த நீதியரசர்களின் விலகல் சாதகமாக அமையுமா என கேள்வி எழுப்பியுள்ள அதிகாரிகள்! (27-04-2026) மன்னார் பாராளு... Read more
27ம் திகதி திங்கட்கிழமை அன்றையதினம் யாழ்ப்பாணம் – சாவகச்சேரி பகுதியில் கத்தி குத்து சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இதில் அண்ணன் – தங்கை என இருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம... Read more
அகில இலங்கைத் தமிழ் காங்கிரசின் ஆளுகையில் உள்ள பருத்தித்துறை- சாவகச்சேரி நகரசபைகளை இலக்குவைக்கும் முயற்சிகளுக்கு ‘ஆப்பு’!. பு.கஜிந்தன் வடக்கு மாகாண ஆளுநரால் பருத்தித்துறை நகரசபைத... Read more
(மன்னார் நிருபர்) (27-04-2026) மன்னார் மாவட்டத்தின் கட்டுக்கரை குளத்தின் கீழ் சிறுபோக பயிர்ச்செய்கை க்குரிய நீர் விநியோகம் 27ம் திகதி அன்று திங்கட்கிழமை (27) மதியம் வைபவரீதியாக ஆரம்பித்து வை... Read more
அமெரிக்காவின் சிகாகோ நகரில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு, கொள்ளை வழக்கில் கைதான ஒருவரைப் பரிசோதனைக்காக காவல்துறை அழைத்து சென்றனர். அப்போது காவல்துறையின் பாதுகாப்பில் இருந்த அந்த நபர், எதிர்பாராத... Read more
புலனத்திற்கு போட்டியாக எக்ஸ் சேட் என்ற சமூக வலைத்தள செயலியை எலான் மஸ்க் அறிமுகம் செய்துள்ளார். ஐபோன் பயனர்களுக்காக இந்த எக்ஸ் சேட் செயலி தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மெசேஜிங் சேவைகளுக... Read more
ஜப்பான் நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. வடக்கு ஜப்பானின் ஹொக்கைடோ மாகாணத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் அதிகாலை 1.53 மணியளவில் (இந்திய நேரப்படி) ஏற்ப... Read more













