ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பதவியேற்பு விழா மேடையிலேயே முன்னாள் ஆளுநர் தமிழிசையை அமைச்சர் அமித்ஷா கை விரலை உயர்த்தி கடுமையான முகத்துடன் கண்டித்தார். இச்சம்பவத்தைக் கண்டித்து கேரளா காங்... Read more
இந்தியாவில் அனைத்து மதத்தினருக்கும் பொதுவான ஒரே சிவில் சட்டத்தை பா.ஜ.க.அரசு தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்திருந்த போது கொண்டு வந்தது. இதற்கு இஸ்லாமியர்களும் மற்ற சிறுபான்மை மதத்தினரும்... Read more
உத்தரப்பிரதேச மாநிலம் பிஜ்னோரைச் சேர்ந்த “மனநிலை சரியில்லாத” பெண் ஒருவர் தனது நான்கு வயது மகனை வெட்டிக் கொலை செய்து விட்டு அடுப்பில் வைத்து எரிக்க முயன்றதற்காக கைது செய்யப்பட்டுள... Read more
மத்தியப் பிரதேச மாநிலம், ரேவா மாவட்டம், மங்காவா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அட்ரைலா கிராமத்தைச் சேர்ந்தவர் வால்மிக் கோல். இவருக்கு காஞ்சன் கோல் என்ற மனைவி உள்ளார். இவருக்கு தற்போது 24 ஆகிறத... Read more
வேலூர் மாவட்டம், லத்தேரி எட்டிக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த 24 வயது இளம்பெண் ஒருவர், எஸ்.பி அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்தார். மனுவில் அவர், “எனக்கும், அரக்கோணத்துக்கு அருகேயுள்... Read more
தமிழக பா.ஜ.க.தலைவர் அண்ணாமலை திமுகவின் செயல்பாடுகளைக் குறித்து தனது கண்டன அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது. “கல்வியிலும், தொழில்துறையிலும் கோலோச்சிய கோவை, திமுக ஆ... Read more
கடந்த சில வாரங்களுக்கு முன்னர் இந்தியாவில் நீட் தேர்வு நடத்தப்பட்டது. இதில் ஒரு தேர்வு மையத்தில் அதிக மாணவர்கள் தேர்வு எழுதியதும் மேலும் அவர்களுக்கு கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட்டதும் பெரும்... Read more
போரில் எந்த குற்றமும் செய்யாத பாடசாலை சிறுவர்கள் குழந்தைகள் குண்டு தாக்குதலுக்குள்ளாகி உயிரிழந்து, யுத்தம் முடிவுக்கு வந்து இவ்வளவு ஆண்டுகளாகியும் நீங்கள் எல்லோரும் இணைந்து இன்னமும் இனப்பிரச... Read more
எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச அவர்கள் இன்றையதினம் சுழிபுரம் விக்டோரியா கல்லூரிக்கு பேருந்து ஒன்றினை வழங்கினார். பேருந்துக்கு வழக்கம்பரை அம்மன் ஆலயத்தில் பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன. அதனை... Read more
யாழ்ப்பாணத்திலிருந்து நிலாந்தன் எழுதுகின்றார்… தமிழ் பொது வேட்பாளர் வேண்டுமா வேண்டாமா என்ற விவாதம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது.இந்த விவாதத்தை முதலில் தொடக்கி வைத்தது அரசியல் விமர்சகர... Read more