புலம்பெயர் இளையோருக்கு அங்கு உரையாற்றிய அமைச்சரின் உணர்வுபூர்வ அழைப்பு! சுவிஸ்லாந்தில் வாழ்ந்து வருகின்ற புலம்பெயர் மக்களின் இரண்டாவது தலைமுறையை சேர்ந்த இளையோர், இலங்கையில் முதலீடுகளை மேற்கொ... Read more
உலகெங்குமிருந்து தமிழ் பேசும் சாதனையாளர்கள் கனடாவில் சங்கமமாகும் மாபெரும் ‘சர்வதேச விருது விழா’- வென்மேரி விருதுகள்-2024 . மூன்றாவது ஆண்டு விருது விழா இது. முதலாவது விருது விழா ய... Read more
(01-08-2024) 2024 ஆம் ஆண்டிற்கான MR.SRI LANKA போட்டியில் மத்திய மாகாணத்தின் நுவரெலியா மாவட்டத்தின், நானுஓயா பிரதேசத்தை சேர்ந்த உதயகுமார் ஷங்கர் கணேஷ் தங்கப் பதக்கம் வென்றுள்ளார். கொழும்பு தெ... Read more
– இஸ்மாயில் ஹனியா படுகொலை மனித உரிமை மீறலாகும் எனவும் ரிஷாட் பதியுதீன் கண்டனம். (மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்) (01-08-2024) தமது மண்ணுக்கான உரிமை மீட்பு போராட்டத்தில் நிலைத்து நின்... Read more
வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் செயலாளர் என்.எம்.ஆலம். மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட் (01-08-2024) இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்த மையின் ஏற்பட்ட கைது நடவடிக்கையின் காரணமாக இந்திய ம... Read more
சிவா பரமேஸ்வரன் அவர் ஈழத்தமிழர்களின் அவலத்தை விற்று காசாக்கியவர் இல்லை. அந்த மக்களின் போராட்டத்தை கொச்சைப்படுத்தியவரும் இல்லை. அந்த மக்களுக்காக நான் போராடுகிறேன், எனக்கு நிதி கொடுங்கள் என்று... Read more
”எதிர்வரும் செப்டெம்பர் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் நாட்டின் பிரதமராக 7 தடவைகள் பதவிவகித்தவரும் தற்போது ஜனாதிபதியாக இருபவருமான ஒருவர் சுயேட்சையாக போட்டியிடும் தேர்தலாகவ... Read more
வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழு இணைப்பாளர் ஜாட்சன் பிகிராடோ (மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்) (1-08-2024) வடக்கு கிழக்கு தமிழ் பேசும் மக்களாகிய நாம் இன்று எதிர் கொண்டு வரும் அரச இனவாத அ... Read more
நடராசா லோகதயாளன் இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைவதும், அவர்கள் கைது செய்யப்பட்டு இந்திய அரசின் அழுத்தம் காரணமாக அவர்கள் விடுதலை செய்யப்படும் வழமையான விடயமாகிவிட்டது. அவ்வ... Read more
நடராசா லோகதயாளன் ஜனாதிபதி வேட்பாளர்களில் யாராவது சமஸ்டியை வலியுறுத்தி வடக்கு கிழக்கில் தமிழர்கள் சுயாட்சியுடன் வாழ்வது தொடர்பாக தேர்தல் விஞ்ஞானத்தில் வலியுறுத்தினால் அவர்களுக்கு ஆதரவு வழங்கு... Read more











