கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் 25-07-2024 அன்று கவனயீர்ப்பில் ஈடுபட்டனர். குறித்த போராட்டம்ஆன்று காலை 10 மணியளவில் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் இடம்பெற்றது.... Read more
மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட் (25-07-2024) இழந்த காணிகளை ஜனநாயக ரீதியில் பெற்றுக் கொள்வதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் தெளிவூட்டும் விழிப்புணர்வு நிகழ்வு 25-07-2024 அன்றைய... Read more
– திரும்பிச் சென்ற அதிகாரிகள். மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட் (25-07-2024) மன்னார் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள மன்னார்-தலைமன்னார் பிரதான வீதி, பேசாலை பகுதியில் காற்றாலை அமைப்பதற்காக... Read more
(மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்) (25-07-2024) இலங்கை மழை நீர் சேகரிப்பு அமையமானது கடந்த 25 வருடங்களுக்கு மேலாக மழை நீர் தாங்கிகள் மூலம் மக்களுக்கு தரமான மற்றும் சுகாதாரமான குடி நீரை வழங்கு... Read more
பு.கஜிந்தன் இலங்கை சிறைகளிலும் தடுப்பு முகாம்களிலும் தடுத்துவைக்கப்பட்டிருந்த நிலையில், பல்வேறு காலகட்டங்களில் சாவினைத் தழுவிய, தமிழ் அரசியல் கைதிகளை நினைவுகூர்ந்து நினைவஞ்சலி செலுத்தும் நிக... Read more
– பொலிஸார் வாகன சாரதியை விடுத்து வேறொருவரை கைது செய்ததாக குற்றச்சாட்டு! மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கட்டுடை பகுதியில் 25-07-2024 வியாழன் அன்று கனரக வாகனம் ஒன்றும் மோட்டார் சைக்க... Read more
யாழ் மாவட்டத்தின் சாவகச்சேரி இந்துக் கல்லூரியில், ஆசிரியர்களுக்கான திறன் பலகையின் மேம்படுத்தப்பட்ட பயன்பாடு தொடர்பான பயிற்சியானது ஜூலை 20 மற்றும் 21 திகதிகளில் சிறப்பாக நடைபெற்றது. சாவகச்சேர... Read more
”இன அடையாளம் இருந்தால் இனவாதம் பேசுவார்கள்,மத அடையாளம் இருந்தால் மதவாதம் பேசுவார்கள் .அதனால் இன,மத அடிப்படையில் அரசியல் கட்சிகள் இருக்கக்கூடாது என்றால் இவ்வாறு இன ,மத அடையாளம் இல்லாத க... Read more
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் முஸ்லீம் மக்களின் வாழ்விடம் தொடர்பில் வடக்கு மாகாண அதிகாரிகள் கலந்துரையாடல்
நடராசா லோகதயாளன். யாழ்ப்பாணம் மாவட்டத்தில் முஸ்லீம் மக்களின் வாழ்விடப் பிரச்சனைக்குத் தீர்வு காணும் வகையில் வடக்கு மாகாண பிரதம செயலாளர் தலைமையில் விசேட கலந்துரையாடல் இடம்பெற்றது. கைதடியில் உ... Read more
நடராசா லோகதயாளன். முல்லைத்தீவு மாவட்டத்தில் அறுவடை செய்த நெல்லினை வீதியில் காயப்போட்டு காவல்காத்து உறங்கிக்கொண்டிருந்த விவசாயியும் கமக்கார அமைப்பின் செயலாளருமான குடும்பஸ்தர் ஒருவர் மீது இன்ற... Read more











