உலகம் முழுவதும் கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தை அங்கீகரிக்கும் விதமாக, அது தொடர்பான ஆவணங்களை அடையாளம் கண்டு, அதனை பாதுகாப்பதற்காக யுனெஸ்கோவின் சர்வதேச நினைவு பதிவேடு உருவாக்கப்பட்டது. கடந்தாண... Read more
ஆளுனர் அனுப்பும் மசோதா குறித்து முடிவு எடுக்க உச்சநீதிமன்றம் அதிபருக்கு காலக்கெடு நிர்ணயித்து உத்தரவிட்டிருந்தது. மாநிலங்களவை தலைவரும், துணை ஜனாதிபதியுமான ஜக்தீப் தன்கர் இது தொடர்பாக பேசும்ப... Read more
பொன்முடியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வலியுறுத்தி விருதுநகரில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற தி.க. கூட்டத்தில் அமைச்சர் பொன்முடி, சை... Read more
துணை அதிபர் ஜெகதீப் தன்கர் உச்சநீதிமன்றத்தை அச்சுறுத்தும் வகையில் பேசியிருப்பதை வன்மையாக கண்டிக்கிறேன் என்று செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் க... Read more
இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் சேர்த்துதான் தமிழகம் போராடுகிறது என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியை அடுத்த ஆண்டார்குப்பத்தில் அரசு... Read more
மார்க்கம் நகரில் பல ஆண்டுகளாக வெற்றிகரமாக இயங்கிய வண்ணம் தமிழ் பேசும் முதியோர்களுக்கான சேவைகளை வழங்கி வரும் Boxgrove Seniors Community Wellness Club அமைப்பு நடத்திய புத்தாண்டு விழா 16-04-202... Read more
ஒன்ராறியோ அரசு 328,000 பேரை முதன்மை பராமரிப்பு குழுக்களுடன் இணைப்பதற்காக $110 மில்லியனுக்கும் மேல் முதலீடு செய்கிறது. இதன் மூலம் மாகாணத்தில் உள்ள ஒவ்வொரு குடியிருப்பாளருக்கும் குடும்ப மருத்த... Read more
காணி விடுவிப்பு தொடர்பில் ஜனாதிபதியிடம் கோரிக்கை வைப்பதற்கான ஊடக சந்திப்புக்கு வந்தவர்களை அச்சுறுத்தும் வகையில் பொலிஸார் செயற்பட்ட சம்பவமொன்று யாழ்ப்பாணத்தில் 17ம் திகதி வியாழக்கிழமைஅன்று இட... Read more
(கனகராசா சரவணன்) பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவருமான உதய கம்மன்பில அல்ல கம்மன்பிள்ளை பிள்ளையானுடன் சேர்ந்து இந்த நாட்டில் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளதுடன்... Read more
யாழ்ப்பாணத்திலிருந்து நிலாந்தன் எழுதுகின்றார் உள்ளூராட்சி சபைத் தேர்தல்களில் தமிழ்த் தேசிய அரசியலைப் பேசத் தேவையில்லை. அங்கு இனப்பிரச்சினை பற்றிய உரையாடலுக்கு அவசியம் இல்லை என்ற ஒரு விளக்கம்... Read more