அரசாங்க அதிபரிடம் மகஜரும் கையளிப்பு. (மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்) (15-04-202 இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் மன்னார் கிளையின் நிர்வாக சீர்கேடு குறித்து மன்னார் கிளையுடன் இணைந்து பணியாற்... Read more
(கனகராஜா சரவணன்) வவுணதீவு பொலிஸ் பிரிவில் உள்ள பரித்திச்சேனை சந்தியில் சைக்கிளுடன் விசேட அதிரடிப்படையின் ஜீப் வண்டி மோதி விபத்துக்குள்ளானதில் சைக்கிளில் பயணித்த 67 வயது முதியவர் ஒருவர் உயிரி... Read more
பு.கஜிந்தன் யாழ்ப்பாணம் – மாவட்ட செயலகத்துக்கு முன்பாக, A-9 வீதியில் நின்ற மரமானது அண்மையில் வெட்டப்பட்டது. வெட்டப்பட்ட மரத்தின் அடிப்பாகம் வீதியின் மட்டத்தை விட மேலாக உயர்ந்து காணப்பட... Read more
பு.கஜிந்தன் வடக்கு மாகாண சபையின் கீழ் இயங்கும் திணைக்களங்களின் செயற்பாடுகளைக் கண்காணிக்கவும், பொதுமக்கள் முன்வைக்கும் முறைப்பாடுகள் குறித்து முறையான விசாரணைகளை முன்னெடுக்கவும் கௌரவ ஆளுநரின்... Read more
பு.கஜிந்தன் யாழ்ப்பாணத்தில் வாந்தி எடுத்த சிறுமி ஒருவர் 15ம் திகதி புதன்கிழமையன்று பரிதாபமாக உயிரிழந்தார். யாழ்ப்பாணத்தை சேர்ந்த எட்டு வயதுடைய முகமது ஜிஹாட் பவிஹா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள... Read more
அங்கு உரையாடிய பலரும் அந்தத் திரைப்படத்தில் யாழ்ப்பாணத்துத் தமிழ் சரியாக உச்சரிக்கப்பட்டிருப்பதை சிலாகித்து பேசினார்கள். அது உண்மை. யாழ்ப்பாணத்துத் தமிழை பிசகில்லாமல் அப்படியே பேசுகின்றன. அத... Read more
இந்தியாவின் அருணாச்சல பிரதேசத்தில் உள்ள சில இடங்களுக்கு சொந்தம் கொண்டாடும் விதமாக சீனா பல புதிய பெயர்ளை சூட்டி வருகிறது. இவை முற்றிலும் ஏற்க முடியாதவை என்று கூறி வரும் இந்தியா, சீனாவுக்கு கட... Read more
ரஷியா-உக்ரைன் போர் வெடித்ததையடுத்து, ரஷியாவுக்கு மேலை நாடுகள் பொருளாதார தடைகள் விதித்தன. இதனால் ரஷிய கச்சா எண்ணெயை பல நாடுகள் வாங்க தயக்கம் காட்டின. அதனால், ரஷியா தள்ளுபடி விலையில் எண்ணெயை... Read more
மேற்கு ஆசியாவில் உருவாகியுள்ள போர் பதற்றத்தையொட்டி இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், இஸ்ரேல் வெளியுறவு அமைச்சர் கிடியோன் சார் உடன் தொலைபேசி மூலம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில், பிராந்... Read more
வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன் தலைமையில், அந்நாட்டின் அதிநவீன ‘சோய் ஹியோன்’ என்ற போர்க்கப்பலில் இருந்து ஏவுகணை சோதனைகள் நடத்தப்பட்டன. சுமார் 5 ஆயிரம் டன் எடையுள்ள இந்த பிரம்மாண்ட போர்க்கப்பலில... Read more













