(25-07-2023) இலங்கைத் தமிழரான பி.பி.சீ சர்வதேச செய்தி சேவையின் சிரேஸ்ட ஊடகவியலாளர் ஜோர்ஜ் அழகையா தனது 67வது வயதில் காலமானார். இவர் பி.பி.சீ செய்தி சேவையின் ஆறு மணிச் செய்திகளை கடந்த 2007ம் ஆ... Read more
(25-07-2023) பாணந்துறை திக்கல சந்தியில் ஒருவர் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். இந்த தாக்குதல் சம்பவம் நேற்று (24) இரவு இடம்பெற்றுள்ளது டன், தாக்குதலுக்கு உள்ளான நபர் பாணந்துறை தெற்க... Read more
– உரிய நடைமுறைகளை பின்பற்றுமாறு பிரதி மாகாண விவசாய பணிப்பாளர் கோரிக்கை வெங்காய பயிர் செய்கையில் இலை சுரங்க மறுப்பி தாக்கம் – உரிய நடைமுறைகளை பின்பற்றுமாறு பிரதி மாகாண விவசாய பணிப... Read more
குழந்தையின் உடலத்தோடு நெடுந்தீவிலிருந்து யாழ்ப்பாணம் வரை பயணித்த அந்த தாய் பட்ட வேதனையை என்னால் உணரமுடிகிறது. இந்த அலைச்சல்களுக்கு காரணமானவர்களை வன்மையாக கண்டிக்கின்றேன் என யாழ்ப்பாண மாவட்ட... Read more
யாழ். மாவட்ட செயலகம் இவ்வருடமும் சமூக பாதுகாப்பு ஓய்வூதிய திட்ட நடைமுறைப்படுத்தலில் தேசிய மட்டத்தில் முதலாமிடம் யாழ். மாவட்ட செயலகம் இலங்கை சமூக பாதுகாப்பு சபையின் ஓய்வூதிய திட்ட நடைமுறைப்பட... Read more
சமிக்ஞையை மீறி செல்கின்றனர். இதன் காரணமாகவே பல உயிர்கள் காவுகொள்ளப்படுகின்றது. இதன் காரணமாகவே பல உயிர்கள் காவுகொள்ளப்படுகின்றது என கிளிநொச்சி புகையிரத நிலைய அதிபர் தெரிவித்துள்ளார். கிளிநொச்... Read more
மருதங்கேணி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வெற்றிலைக்கேணி கடற்கரை பகுதியில் இருந்து பெருமளவிலான கேரள கஞ்சா இன்று காலை மீட்கப்பட்டுள்ளது. குறித்த கஞ்சா பொதிகள் கைமாற்றுவதாக கிடைக்கப்பெற்ற இரகசிய தகவல... Read more
– ஆம்புலன்ஸ் வண்டியில் இறந்த குழந்தையுடன் தாய் காக்க வைப்பு யாழ்ப்பாண போதனா வைத்திய சாலையில் மனிதாபிமானமற்றவர்களின் நடவடிக்கை – ஆம்புலன்ஸ் வண்டியில் இறந்த குழந்தையுடன் தாய் காக்க... Read more
(24-07-2023) கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி க்கு நீதி கோரி வடக்கு கிழக்கு தழுவிய ரீதியில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (28) பூரண ஹர்த்தால் மேற்கொள்ள வடக்கு, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டவர்கள... Read more
யூலை இனக் கலவரத்தின் 40வது நினைவேந்தலில் இனவாதம் எனும் கொடும்பாவி நெல்லியடி பஸ்தரிப்பு நிலையத்தில் எரிக்கப்பட்டது. முன்னாள் இலங்கை தமிழரசு கட்சி மாகாண சபை உறுப்பினர் ச.சுகிர்தன் தலமையில் இடம... Read more



















