(11-04-2024) சாவகச்சேரியில் கடந்த திங்கட்கிழமை திருடப்பட்ட மோட்டார் சைக்கிள் சாவகச்சேரி பொலிஸாரின் துரித முயற்சியால் மன்னாரில் வைத்து மீட்கப்பட்டது. சாவகச்சேரி நகரப் பகுதியில் உள்ள மருத்துவ... Read more
பு.கஜிந்தன் முல்லைத்தீவு மாவட்டம் கேப்பாபிலவில் இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்டுள்ள காணி உரிமையாளர்கள் இன்று வட மாகாண ஆளுநரை சந்தித்து கலந்துரையாடினர். யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள ஆளுநர் ச... Read more
சுதந்திரம் எங்களது பிறப்புரிமை. அதை இன்னொருவர் எமக்கு எழுதித் தரவேண்டிய அவசியமில்லை. அதை இன்னொருவர் பறிக்கவும் முடியாது என யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத் துணைவேந்தர் சி.சிறிசற்குணராஜா தெரிவித்தார... Read more
குரு அரவிந்தன் கனடா நாட்டிலே பனிக்காலத்தில் சூரியனைக் காண்பது என்பது அரிதாகவே இருக்கும். வெளியே வெய்யில் எறிப்பது போல இருந்தாலும், வெளியே சென்றால் சில சமயம் கடும் குளிராகவும் இருக்கும். காலந... Read more
– யாழ்ப்பாணத்திலிருந்து நிலாந்தன் எழுதுகின்றார் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் தமிழரசுக் கட்சியானது ஒருமித்த முடிவை எடுக்க முடியாத ஒரு நிலை தொடர்ந்து நிலவுகின்றது. கட்சிக்குள் காணப்படும்... Read more
‘யுத்தம் தீவிரமடைந்திருந்த காலகட்டத்தில் 40,000 இராணுவ வீரர்களை இணைத்தமை, யுத்தத்தில் ஆயிரக்கணக்கான தமிழர் கொல்லப்பட்டபோது அதுகுறித்து குறைந்தபட்சம் அனுதாபம் கூட வெளியிடாமை போன்ற பல்வே... Read more
“சமஷ்டி பற்றியோ தமிழ் மக்களின் பிரச்சினை தொடர்பிலோ பாராளுமன்ற உறுப்பினர்களான சுமந்திரன் சம்பந்தன் மற்றும் சிறிதரனை விட நமது கட்சியின் தலைவர் அநுரவுக்கு நன்கு தெரியும்” முன்னாள் ப... Read more
யாழப்பாணத்தில் உள்ள பிரபல ஆண்கள் பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் மாணவர்கள் சிலருக்கு காசநோய் கண்டறியப்பட்ட நிலையில் துறை சார்ந்த வைத்தியர்களால் சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. குறித்த விடயம் த... Read more
பு.கஜிந்தன் “யாழ்ப்பாணத்தை வரைபடமாக்கல்” எனும் தொனிப்பொருளில் கண்காட்சி ஒன்று இன்றையதினம் யாழ்ப்பாண கலாசார மத்திய நிலையத்தில் இடம்பெற்றது. இலங்கைக்கான நெதர்லாந்து தூதரகத்தின் ஏற்... Read more
– வடக்கு மாகாண ஆளுநர் தெரிவிப்பு முல்லைத்தீவு மாவட்டத்தில் காணப்படும் சிக்கல்களை நிவர்த்திக்க வெளிதரப்பினரின் ஒத்துழைப்பும் அவசியம் – வடக்கு மாகாண ஆளுநர் தெரிவிப்பு முல்லைத்தீவு... Read more











