யாழ்ப்பாணப் பல்கலைக்கழக 37 ஆவது பொதுப் பட்டமளிப்பு விழாவின் நான்காவது அமர்வின் இரண்டாவது அமர்வு இன்று ஆரம்பமாகியது. நான்காம் அமர்வில் இரண்டு உயர் பட்டங்களும், 240 பட்டங்களும், ஐந்தாம் அமர்வி... Read more
தமிழர் விடுதலை கூட்டணியின் மறைந்த நாடாளுமன்ற உறுப்பினர் எம்.பி.சிவசிதம்பரத்தின் நூற்றாண்டு நினைவுதின நினைவேந்தல் இன்று நெல்லியடி சந்திக்கு அருகாமையில் உள்ள சிவா சிலையடியில் நடைபெற்றது. நிகழ்... Read more
முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வில் தொல்பொருள் திணைக்களம் ஈடுபடும் போது அதற்கான பாதீட்டை தாக்கல் செய்யுமாறு முல்லைத்தீவு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இன்று (20) முல்... Read more
யாழ்ப்பாணம் சாவகச்சேரி, மீசாலை பகுதியில் இன்று காலை விபத்தில் சிக்கிய முதியவர்கள் இருவர் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. மீசாலை, ஐயா கடை சந்தி பகுதியில் இந... Read more
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 37ஆவது பொதுப் பட்டமளிப்பு விழாவின் இரண்டாம் நாள் அமர்வில் அனைவரது கண்களையும் கலங்கச் செய்த சம்பவமொன்று பதிவாகியுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, யாழ்... Read more
(மன்னார் நிருபர்) (20-07-2023) மன்னார் நலன்புரிச்சங்கம் பிரித்தானியாவின் (UK) நிதி உதவியுடன் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் மகப்பேறு பிரிவு,முழுமையாக மீள் புனரமைப்பு செய்யும் நடவடிக்கை... Read more
வடக்கு கடலை சீனாவிடமிருந்து பாதுகாப்பதற்கான நடவடிக்கையை இந்தியப் பிரதமர் மோடி மேற்கொள்ள வேண்டும் என ஊர்காவற்துறை கடற்தொழிலாளர் சமாசங்களின் செயளாளர் அன்னலிங்கம் அன்னராசா வேண்டுகோள் விடுத்துள்... Read more
பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான பிரதிநிதிகள் இரண்டு நாள் பயணமாக இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளனர். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியா... Read more
RE/MAX Sri Lanka வில் வீடு விற்பனைத்துறை நிறுவனத்தை அறிமுகப்படுத்தியதன் மூலம் இலங்கையில் RE/MAX பிராந்திய உரிமையின் பெருமைக்குரியவராக விளங்கும் ரஜீவ் கோணேஸ் கனடாவில் ரஜீவ் கோணேஸ்வரன் என்னும்... Read more
கனடாவில் நடைபெறவுள்ள ‘தமிழீழ தேசியத் தலைவரின் ஆரம்பகால விடுதலைப் போராட்ட வரலாறு நூல் வெளியீட்டு விழா எதிர்வரும் 28-07-2023 வெள்ளிக்கிழமையன்று நடைபெறவுள்ளது. தொடர்புகளுக்கு: 647 657 856... Read more



















