ஆளும் பாஜக அரசு இந்திய நாட்டை பொருளாதார ரீதியாகவும் சமூக ரீதியாகவும் பலவீனப்படுத்துவதாக சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் குற்றம் சாட்டினார். லக்னோவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பே... Read more
வினாத்தாள் கசிவு காரணமாக ஆறு மாநிலங்களில் உள்ள குழந்தைகள் 85 லட்சம் பேரின் எதிர்காலம் ஆபத்தில் உள்ளது,” என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெள... Read more
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று மாலை தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. காலை... Read more
தமிழ்நாட்டின் உரிமைகளை மத்திய அரசுக்கு திமுக தாரை வார்க்கும் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியதாவது: மக்கள் அன... Read more
தமிழ்நாடு பொருளாதார ஆய்வறிக்கை 2024-25-யை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2025-2026ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை நாளை தாக்கல் செய்யப்பட உள்ள நிலையி... Read more
சிங்கள பௌத்த அரசுத் தலைவர்கள், அவர்கள் யுத்த வெற்றிவாதிகளாக இருந்தாலும் சரி, அல்லது லிபரல் முகமூடி அணிந்தவர்களாக இருந்தாலும் சரி, அல்லது சமூக நீதி முகமூடி அல்லது மாற்றத்தின் முகமூடி அணிந்தவர... Read more
அமெரிக்காவின் அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவி ஏற்ற நிலையில், அவருக்கு அடுத்து கவனம் பெற்றவர் துணை அதிபர் ஜே.டி.வான்ஸ். இவர் தென்னிந்தியாவை பூர்வீகமாக கொண்ட உஷா சிலுகுரி என்பவரை கடந்த 2014-ம் ஆ... Read more
இஸ்ரேல் மீது கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி ஹமாஸ் அமைப்பு கொடூர தாக்குதல் நடத்தியது. அப்போது, எதிரில் தென்பட்ட நபர்களையெல்லாம், அந்த அமைப்பு துப்பாக்கியால் சுட்டும், தாக்கியும் படுகொல... Read more
பாகிஸ்தான் நாட்டின் ஒரு பகுதியாக பலூசிஸ்தான் உள்ளது. எனினும், பல வருடங்களாக இந்த பகுதியில் வசிக்கும் மக்கள் அடக்குமுறைகளை எதிர்கொண்டு வருகிறோம் என குற்றச்சாட்டாக கூறி வருகின்றனர். இளைஞர்கள்... Read more
மொரீசியஸ் நாட்டின் 57-வது சுதந்திர தின கொண்டாட்டத்தில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி அந்நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டத... Read more